ஓய்வு பெற்ற காவலர் ஒருவர் தன மகன் வீட்டை விட்டு வெளியேற்றியதால் சாலையோரத்தில் பிச்சைக்காரர் போல வாழ்ந்து வருகிறார். கர்நாடகத்தில் சிக்பள்ளாப்பூர் மாவட்டதிலுள்ள சிந்தாமணி டவுன் காவல் நிலையத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தவர் மதுசூதன் ராவ். போலீஸ் பணியில் பரபரப்பாக பணியாற்றிய அவர் கடந்த 2011ம் வருடம் வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். திருமணமான இவருக்கு மனைவி, மற்றும் மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் பிள்ளைகளுக்கெல்லாம் திருமணம் ஆகிவிட்டதால் மதுசூதன்ராவ், மனைவியுடன் தனது மகன் […]
