நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் சிலர் பிச்சை எடுப்பது வழக்கம். அவர்கள் அந்த பகுதியில் தங்கியும் இருக்கிறார்கள். அவர்களுடன் குமரி மாவட்டத்தை சேர்ந்த 55 வயது உடைய ஒரு நபர் பிச்சை எடுத்து வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் டோராடூன் சேர்ந்த பிரகாஷ் என்பவரும் அவர்களுடன் பிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி அன்று பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி […]
