தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கட்சித் தலைவர்களும், அரசியல் பிரமுகர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் பகுதியில் உள்ள பனிமலர் மருத்துவ கல்லூரியில் சுகாதார கட்டிடத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, “பொது மக்களிடம் ஓட்டு கேட்டு செல்லும் அனைத்து […]
