Categories
உலக செய்திகள்

எங்களை பிச்சை எடுப்பவர்கள் போல தான் பார்க்கின்றார்கள்…? வேதனை தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர்…!!!!!

பாகிஸ்தானில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் பேசி உள்ளார். அப்போது, ஏப்ரல் மாதம் நாங்கள் ஆட்சிக்கு வந்த பின் பாகிஸ்தானின் கடுமையான பொருளாதார நெருக்கடி உள்ளது. அதன் பின் பொருளாதார நெருக்கடியை ஓரளவில் கட்டுக்குள் கொண்டு வந்தோம். ஆனால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகின்றது. சிறிய நாடுகளை கூட பொருளாதாரத்தில் எங்களை மிஞ்சி விட்டது. இந்த சூழலில் நாங்கள் கடந்த 75 வருடங்களாக பிச்சை கிண்ணத்தை சுமந்து கொண்டு அலைகின்றோம். மேலும் இன்று நாங்கள் […]

Categories
மாநில செய்திகள்

இந்த மனசு தான் சார் கடவுள்… “யாசகம் பெற்ற 50 லட்சத்தை”… முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கிய சமூக சேவகர்….!!!!!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா ஆழ்ங்கிணற்றை  சேர்ந்த  பாண்டியன் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள், ஒரு மகன் இருக்கின்றார்கள். மும்பையில் தேய்ப்பு கடை நடத்தி அங்குள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 15 வருடம் பணி செய்து குழந்தைகள் அனைவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார். அதன் பின் 2010 ஆம் வருடம் தமிழ்நாடு வந்த இவரை குடும்பத்தினர் ஒதுக்க ஆரம்பித்திருக்கின்றனர். இதனால் வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

இந்த மனசு தாங்க கடவுள்…‌ யாசகம் பெற்ற பணம்…. நிவாரணமாக கொடுத்த முதியவர்….!!!!!!!

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிநகர் பகுதியைச் சேர்ந்த சன்யாசி பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவில் கோவிலாக சென்று பிச்சை எடுத்து வருகிறார். இந்த நிலையில் வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது அவர் பிச்சை எடுத்து சேர்த்து வைத்திருந்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் வங்கி கிளை மூலமாக இலங்கை தமிழர்களுக்காக தமிழக முதல்வர் நிவாரண நிதிக்காக அனுப்பி வைத்து அதன் ரசீது வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் […]

Categories
தேசிய செய்திகள்

‘நான் பிச்சையெடுக்க விரும்பவில்லை’… மூதாட்டியின் செயலுக்கு குவியும் பாராட்டு…!!!

முதுமையைக் காரணமாகக் காட்டி பிச்சை எடுக்க விரும்பாத மூதாட்டி பேனா விற்கும் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. பலர் வயதான பிறகு தங்களின் முதுமையின் காரணமாக வைத்து தெருக்களில் பிச்சை எடுத்து வருகின்றனர். இருப்பினும் சில வயதான முதியோர்கள் தங்கள் உயிர் உள்ளவரை உழைத்து தான் சாப்பிடுவோம் என்று வைராக்கியமாக வேலை பார்த்து வருகின்றனர். அதுபோன்று மகாராஷ்டிரா மாநிலத்திலும் ஒரு மூதாட்டி தனது முதுமையை காரணமாக வைத்து பிச்சை எடுக்க விரும்பவில்லை என்று கூறி பேனா […]

Categories
மாநில செய்திகள்

தெருவில் பிச்சை எடுக்க பயன்படுத்தப்பட்ட…. 36 குழந்தைகள் மீட்பு….!!!!!!

மதுரை நகர்ப்புற பகுதியில் உள்ள சாலைகளில் சிலர் குழந்தைகளை பிச்சை எடுக்க வைப்பதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்துள்ளது. இந்த புகாரை தொடர்ந்து குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கலெக்டர் அணிஷ்சேகர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் சாலைகளில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதை தடுக்க சோதனைகள் நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கணேசன் சமூக பணியாளர் அருள்குமார், மாவட்ட குழந்தைகள் நல குழு […]

Categories
மாநில செய்திகள்

பிச்சை எடுத்து வந்த முதியவரின் வங்கிக்கணக்கில்… ரூ 20 லட்சம் பணம்… போலீசார் அதிர்ச்சி…!!!

மதுரையில் பிச்சை எடுத்துப் பிழைக்கும் நடந்ததாக கூறப்படும் முதியவர் சாலையோரத்தில் உயிரிழந்து கிடந்த நிலையில் அவரது வங்கிக் கணக்கில் ரூபாய் 20 லட்சம் இருப்பதாக தெரிய வந்ததால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை ராஜாஜி மருத்துவமனை அருகே ஆதரவற்ற நிலையில் உயிரிழந்து கிடந்த நபரின் உடலை மீட்ட போலீசார் அவரது உடமைகளை சோதனை செய்ததில் சில ரூபாய் நோட்டுகள் மற்றும் வங்கி பாஸ்புக் இருந்தது. அதனை ஆய்வு செய்து பார்த்தபோது உயிரிழந்தவர் நாகமலை புதுக்கோட்டையில் சேர்ந்த […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST IN: பிச்சை எடுப்பதை…. தடை செய்ய உத்தரவிட முடியாது…!!!

வறுமையின் காரணமாக கோயிலின் முன்பும், சாலையோரங்களிலும் பலரும் பிச்சை எடுத்து தங்களுடைய பிழைப்பை நடத்தி வருகின்றனர். ஆனால் இவ்வாறு பிச்சை எடுப்பதை விரும்பாத ஒரு சிலர் பிச்சை எடுப்பவர்களை பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் . இந்நிலையில் பிச்சை எடுப்பதை தடை செய்ய உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. யாரும் விருப்பப்பட்டு பிச்சை எடுப்பதில்லை. வறுமையின் காரணமாகவே பிச்சை எடுக்கின்றனர் என கருத்து தெரிவித்துள்ளது. மேலும் பிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

30 வருசமா பிச்சை எடுத்து வாழ்ந்த மூதாட்டி… குடிசை வீட்டில் கிடைத்த 2.60 லட்சம் பணம்… ஷாக் ஆகி நின்ற பணியாளர்கள்…!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த பிச்சை எடுக்கும் பாட்டி வீட்டில் 2.60 லட்சம் பணம் எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் நவ்சேரா மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி அப்பகுதியில் 30 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த சில நாட்களாக குடிசையிலே முடங்கி கிடந்துள்ளார். இதையடுத்து அப்பகுதி மக்கள் முதியோர் இல்லத்திற்கு தகவல் அனுப்பி உள்ளனர். அங்கு இருந்து வந்த ஊழியர்கள் அந்த பாட்டியை முதியோர் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதுவரை 135 குழந்தைகள் மீட்பு… சென்னையில் அதிரடி நடவடிக்கை…!

சென்னையில் சிக்னல்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை மீட்கும் பணியில் குழந்தை நல பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை சாலைகளில் உள்ள சிக்னல்களில் அருகில் குழந்தைகளும் தாய்மார்களும் பிச்சை எடுப்பதை நாம் கண்டுள்ளோம். அவர்களில் சிலர் தங்களது குடும்ப வறுமையினால் பிச்சை எடுக்கின்றனர். ஆனால் சில கும்பல்கள் குழந்தைகளை வலுக்கட்டாயமாக பிச்சை எடுக்க வைத்து பணம் சம்பாதித்து வருகிறது. இந்நிலையில் இதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை குழந்தைகள் நல பாதுகாப்பு பிரிவு மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மருத்துவருக்கு படித்துவிட்டு பிச்சை எடுத்த திருநங்கை…!!!

மதுரையில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு வேலையில்லாமல் சுற்றித்திரிந்த திருநங்கைக்கு காவல்துறை ஆய்வாளர் உதவி செய்துள்ளார். மதுரையில் திருநங்கை ஒருவர் மருத்துவ படிப்பை முடித்துவிட்டு சான்றிதழ் வாங்க பணம் இல்லாமல் சிரமப்பட்டு வந்தார். அவர் ஆதரவற்று வேலை இல்லாமல் சுற்றித் திரிந்து பிச்சை எடுத்து வந்துள்ளார். அவ்வாறு சுற்றி தெரிந்த திருநங்கை காவல்துறை ஆய்வாளர் உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலையில்லாமல் சுற்றி திரிந்த திருநங்கையை கண்ட காவல் ஆய்வாளர் கவிதா சான்றிதழ்களை சரிபார்த்து மருத்துவராக பணியை தொடர […]

Categories
உலக செய்திகள்

பிச்சை எடுக்கும் பெண்….. போட்ட பக்கா பிளான்…. 5 மாடி வீடு, 1.5 கோடி வங்கி பணம்…. திகைத்த போலீசார்…!!

பிச்சை எடுக்கும் பெண்ணிடம் விசாரித்த காவல்துறையினர் ஆச்சரியத்தில் மூழ்கிப்போயுள்ளனர் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் நபிஷா. தற்போது 57 வயதாகும் இவர் தனது 27வது வயதில் கணவரை பிரிந்தார். அதன்பிறகு பிச்சை எடுத்து தனது வாழ்க்கையை நடத்தத் துவங்கினார். 30 வருடங்களாக பிச்சை எடுத்து வரும் இவரது நடவடிக்கைகளில் கடந்த சில நாட்களாக காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல ஆச்சரியப்படும் தகவல்கள் காவல்துறையினருக்கு கிடைத்தது. கணவரால் கைவிடப்பட்ட நபிஷா […]

Categories
தேசிய செய்திகள்

“அப்பாவுக்கு சரக்கு வேணும்” 200 ரூபாய் குறையாம பிச்சை எடுக்கணும்… சிறுவனின் அவல நிலை…!!

பெற்ற மகனை குடிப்பதற்காக பிச்சை எடுத்த கட்டாயப்படுத்திய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கொடூர தந்தை ஒருவர் தனக்கு மது அருந்த வேண்டும் என்று தோன்றும் போதெல்லாம் தனது 11 வயது மகனை கொடுமைப்படுத்தி பிச்சை எடுக்க வைத்துள்ளார். இதைப் போன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை அவருக்கு மது தேவைப்பட்டதால் சிறுவனிடம் பிச்சை எடுக்க வற்புறுத்தியுள்ளார். ஆனால் சிறுவன் மறுப்பு தெரிவித்ததால் சிறுவனை கடுமையாகத் தாக்கியதோடு சத்தம் வெளியில் கேட்க கூடாது என்றும் கூறியுள்ளார். இதனால் […]

Categories

Tech |