மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த ,பிசிசிஐ முடிவு செய்துள்ளது. பிசிசிஐ-யின் சிறப்பு பொதுக் கூட்டம் ,காணொளி வாயிலாக இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு , பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில், வருங்கால கிரிக்கெட் போட்டிகளை, நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது . இந்நிலையில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய […]
