Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#BREAKING : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக ரோஜர் பின்னி நியமனம்… அதிகார்வப்பூர்வ அறிவிப்பு.!!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பிசிசிஐ தலைவராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிசிசிஐயின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் ரோஜர் பின்னி தலைவராக தேர்வு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிசிசிஐயின் தற்போது தலைவராக இருக்கும் கங்குலி பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், ரோஜர் பின்னி தலைவராக தேர்வு செய்யப்படுவார் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகி உள்ளது. 1983 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை […]

Categories
தேசிய செய்திகள்

புதிய கல்வி செயலி…. பிசிசிஐ தலைவரின் ட்விட்டர் பதிவு….!!!

பிசிசிஐ தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இந்திய கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருக்கிறார். இதன் செயலாளராக மத்திய உள்துறை அமைச்சரின் மகன் ஜெய்ஷா இருக்கிறார். இந்நிலையில் சவுரவ் கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் நான் கிரிக்கெட் உலகிற்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது எனவும், எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்திருந்தார். அதன் பிறகு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனாவில் இருந்து மீண்டார் சவுரவ் கங்குலி ….! மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ….!!!

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த பிசிசிஐ தலைவர் கங்குலி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான கங்குலி கடந்த 28-ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் கொல்கத்தாவிலுள்ள  உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதில்  லேசான அறிகுறிகளுடன் கங்குலிக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த  சவுரவ் கங்குலி இன்று மருத்துவமனையில் இருந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்த ஆண்டு டி20 உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடக்கவிருந்த நிலையில், கொரோனா காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் டி20 உலகக் கோப்பைக்கான அட்டவணையை ஐசிசி வெளியிடும் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் வீரர்களுக்கு தொற்று பரவியது எப்படி ..? பிசிசிஐ தலைவர்  கங்குலி பதில் …!!!

ஐபிஎல் போட்டியில் வீரர்களுக்கு கொரோனா  தொற்று பாதிப்பு ,ஏற்பட்டதைப் பற்றி பிசிசிஐ தலைவரான  கங்குலி கூறியுள்ளார். இந்தியாவில் கடந்த வருடம் தோன்றிய கொரோனா வைரஸின் தாக்கம், இன்றளவும் குறையாமல் அதிகரித்து வருகிறது.  இந்நிலையில்  இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டியை ,இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டது. எனவே திட்டமிட்ட படி கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதி முதல் , ஐபிஎல் போட்டி நடைபெற்று வந்தது. 8 அணிகளில் இடம் பெற்றுள்ள வீரர்கள், ஊழியர்கள், பயிற்சியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் போட்டியை பாதியில்… நிறுத்தியதற்கு காரணம் இதுதான் – ராஜீவ் சுக்லா விளக்கம்…!!!

ஐபில் போட்டியை  நிறுத்தியதற்கான காரணத்திற்கு ,பிசிசிஐ தலைவரான ராஜீவ் சுக்லா விளக்கம் அளித்துள்ளார் . 14 வது ஐபிஎல் தொடரானது கடந்த மாதம் 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் ,ரசிகர்களுக்கு அனுமதி இன்றி பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி போட்டிகள் நடைபெற்று வந்தன.  இந்நிலையில் நேற்று கொல்கத்தா அணியில் 2 வீரர்களுக்கும் சிஎஸ்கே அணியை சேர்ந்த பயிற்சியாளருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனால் நேற்று நடக்கவிருந்த கொல்கத்தா – […]

Categories

Tech |