Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 :அகமதாபாத் மீதான சூதாட்ட சர்ச்சை….! விசாரிக்க கமிட்டி அமைக்கப்படும் – ஜெய்ஷா…..!!!

அடுத்த சீசன் ஐபிஎல்-லின் புதிய அணியான அகமதாபாத்  அணி மீது எழுந்த  சர்ச்சை குறித்து  விசாரணை நடத்தப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் புதிதாக லக்னோ , அகமதாபாத் ஆகிய 2 அணிகள் இடம்பெற்றுள்ளன.இதில் அகமதாபாத் அணியை ரூபாய் 5,625 கோடிக்கு சி.வி.சி.கேப்பிட்டல் நிறுவனம் வாங்கியுள்ளது. இதனிடையே அந்நிறுவனம் வெளிநாடுகளில் உள்ள சூதாட்ட நிறுவனங்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதனிடையே பிசிசிஐ-யின் 90-வது செயற்குழு பொதுக்கூட்டம் கொல்கத்தாவில் நேற்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டியை நடத்த….காரணம் இதுதான் -பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா விளக்கம் …!!!

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. 14 வது ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் மாதம்  9ஆம் தேதி முதல் தொடங்கி இந்தியாவில்  நடைபெற்று வந்தது. ஆனால் ஒருசில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள்  காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 29 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள 31 போட்டிகளை நடத்த, பிசிசிஐ தீவிரம் காட்டி வந்தது. இந்நிலையில் நேற்று நடந்த பிசிசிஐ-யின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில், மீதமுள்ள […]

Categories

Tech |