கொரோனவை கண்காணிக்க மட்டுமே ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்தலாம் என கொரோனவை கண்டறிய பிசிஆர் டேஸ்ட் அவசியம் என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு ஐசிஎம்ஆர் கடிதம் அனுப்பியுள்ளது. தவறான முடிவுகளை தருவதாக சில மாநிலங்கள் கூறியதாக 2 நாட்கள் ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்த வேண்டாம் என மருத்துவ கவுன்சில் கூறியிருந்த நிலையில், தற்போது இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. கடந்த வாரம் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு கொரோனாவை விரைவாக […]
