வீட்டு வேலைக்கு வராததால் இளைஞரை மொட்டை அடித்து மிரட்டிய பிக்பாஸ் புகழின் மனைவியை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீகாகுளம் மாவட்டம் பலாசாவை சேர்ந்த தலித் இனத்தைச் சார்ந்த ஸ்ரீகாந்த் என்ற இளைஞர், குடும்ப வறுமை காரணமாக, தெலுங்கில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் 2 புகழான நூதன் நாயுடு என்பவர் வீட்டில் வேலைக்கு சேர்ந்து பணியாற்றி வந்துள்ளார். ஆனால் ஸ்ரீகாந்த் திடீரென்று வேலையிலிருந்து நின்றிருக்கிறார். ஒரு மாதம் மட்டும் வீட்டு வேலை செய்த ஸ்ரீகாந்த் சம்பளம் வாங்கிக்கொண்டு அடுத்த […]
