Categories
தேசிய செய்திகள்

சரியா வேலை செய்யல….. 2 மணி நேரம் லாக் அப்பில் அடைக்கப்பட்ட காவலர்கள்….. இது உண்மை தானா….???

பிகார் மாநிலம், நவடா எஸ்.பி கவுரவ் மங்களா கடந்த 8ஆம் தேதி இரவு ஆய்வு நடத்தியபோது காவலர்கள் பணியில் அதிருப்தியடைந்து இரண்டு உதவு காவல் ஆய்வாளர்கள் உள்பட 5 காவலர்களை லாக் அப்பில் அடைக்க உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் அன்றிரவு சுமார் 2 மணி நேரம் வரை அடைத்து வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இச்சம்பவம் குறித்த வீடியோ முன்னதாக இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில், இது சித்தரிக்கப்பட்ட வீடியோ என எஸ்பி மங்கலா தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

உயிரிழந்த மகனின் உடலை ஒப்படைக்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்ட ஊழியர்கள்…. பிச்சை எடுத்த பெற்றோர்கள்…. நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்….!!!

பீகார் மாநிலத்தில் சமஸ்திபுரையில் மகேஷ் தாக்கூர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. இவர் உயிரிழந்த தனது மகனின் உடலை பெறுவதற்காக ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுக்க இல்லாததால் பிச்சை எடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் கூறியது, சில நாட்களுக்கு முன்பு எனது மகன் காணாமல் போய்விட்டான். அப்போது சர்தார் ஆஸ்பத்திரியில் தனது மகனின் உடல் உள்ளதாகவும் அதனை பெற்று செல்லுமாறு போன் வந்தது. இதனையடுத்து அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

“ஒரே நாளில் கோடீஸ்வரனாகிய முடி வெட்டும் தொழிலாளி”… ஐபிஎல் தான் காரணமாம்… வைரலாகும் சம்பவம்…!!!

பீகாரில் முடி வெட்டும் தொழிலாளி ஒருவருக்கு ட்ரீம் லெவல் ஆப்பின் மூலம் ஒரு கோடி பரிசு விழுந்த சம்பவம் வைரலாகி வருகின்றது. ஐபிஎல் போட்டி தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த ஐபிஎல் போட்டியை பார்த்தால் நீங்கள் கோடீஸ்வரர் ஆகமுடியும் என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா? அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது அரங்கேறியுள்ளது. பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தை சேர்ந்தவர் அசோக்குமார் என்பவர் முடிவெட்டும் தொழிலாளியாக உள்ளார். இவர் தனது செல்போனில் ட்ரீம் லெவல் […]

Categories
தேசிய செய்திகள்

10 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் – ராஷ்ட்ரிய ஜனதா தளம்

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி 10 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.  பிகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போது தேர்தல் பிரச்சாரக் களம் சூடு பிடித்துள்ளது. பாஜக சார்பில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட அமைச்சர்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து தற்போது பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

தேர்தல் வாக்‍குறுதியில் இலவச கொரோனா தடுப்பூசியை அறிவித்த விவகாரம் …!!

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் அம்மாநிலம் மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று பாஜகவின் தேர்தல் வாக்குறுதி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பாஜக மீது இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டசபைக்கு வரும் 28 மற்றும் அடுத்த மாதம் 3, 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. முதல்வர் திரு. நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்துடன் […]

Categories

Tech |