தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி நேற்று ஒரே நாளில் 332 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் தலைநகர் சென்னையில் மட்டும் 171 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் மக்கள் அனைவரும் சரியாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் […]
