Categories
தேசிய செய்திகள்

இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி49 ராக்கெட்… வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது… கைத்தட்டி விஞ்ஞானிகள் மகிழ்ச்சி…!!!

பிஎஸ்எல்வி சி49 ராக்கெட் மூலமாக இந்தியாவின் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் உட்பட 9 செயற்கைக்கோள்கள் விண்ணில் பாய்ந்தன. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் முதல் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி -49 ராக்கெட் இன்று பிற்பகல் 3 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்த வருடம் இஸ்ரோ சார்பாக விண்ணில் செலுத்தப்பட்ட முதல் ராக்கெட் இதுதான். இந்த ராக்கெட் மூலமாக பூமி கண்காணிப்பு பணிக்காக இந்தியாவிற்கு சொந்தமான இஓஎஸ். 01 என்ற பூமி […]

Categories

Tech |