இந்தியாவில் விவசாயிகள் பயன்பெறக்கூடிய வகையிலீம் வேளாண் தொழிலை ஊக்குவிக்கக்கூடிய நோக்கத்துடன் கடந்த 2018 ஆம் ஆண்டு பிரதமர் மந்திரியின் கிசான் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்ட விவசாயிகள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் நிலம் வைத்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.2000 விதம் மூன்று கட்டமாக மொத்தம் ரூ.6000 நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தொகை நேரடியாக மத்திய அரசால் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் 12வது […]
