Categories
தேசிய செய்திகள்

இனி வீடு கட்ட மானியத்துடன் காப்பீடும் சேர்ந்து கிடைக்கும்?…. அரசு அதிரடி…..!!!!!

வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்காக மத்திய மோடி அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் மிக முக்கியமான திட்டம்தான் பிஎம்  ஆவாஸ் யோஜனா திட்டம். இத்திட்டத்தின் கீழ் வீடற்ற ஏழை எளிய மக்கள் மானியத்துடன் கூடிய கடனுதவியைப் பெறலாம். இத்திட்டத்தின் கீழ் ரூ.2.67 லட்சம் வரையில் மானிய உதவி வழங்கப்படுகிறது. 2022ஆம் ஆண்டுக்குள் எரிவாயு, மின்சாரம் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் நிறைந்த 20 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளைக் […]

Categories

Tech |