தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனது பயனர்களுக்கு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தவறுதலாக கணக்கு தொடர்பான தகவல்களை எதுவும் சமூக ஊடகங்களில் பகிரக்கூடாது என கேட்டுக் கொண்டுள்ளது.ஏனென்றால் பல மோசடி சம்பவங்கள் நடந்து வருவதால் பி எப் கணக்கு பற்றிய தகவல்கள் மோசடி செய்பவர்களின் கைகளில் சிக்கினால் உங்களின் கணக்கிலிருந்து பணத்தை நொடிப் பொழுதில் திருடிவிட அதிக வாய்ப்பு உள்ளது. தனிப்பட்ட தகவல்களை தொலைபேசி அல்லது […]
