Categories
தேசிய செய்திகள்

பி.எப்., வட்டி விகிதம் 8.1 சதவீதமாக குறைப்பு…. வெளியான சூப்பர் தகவல்….!!!!!

2021-22 ஆம் வருடத்திற்கான பி.எப்., வட்டி விகிதம் 8.5 சதவீதத்தில் இ ருந்து 8.1 சதவீதம் ஆக குறைக்கப்பட்டு உள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பின் அறுபது மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களின் வருமானத்தில் பெரும் வட்டியை ஈபிஎப்ஓவின் மத்திய அறங்காவலர் குழு 2021-22 ஆம் வருடத்திற்கான பிஎப் வைப்புத்தொகைக்கான வட்டி விகிதமாக 8.10% ஆக இருக்கிறது. இ.பி.எப்.ஓ., 1977-78ல் 8.0% வட்டி விகிதமாக வரவு வைத்தது. அப்போது இருந்து இது 8.25% (அல்லது) அதற்கும் அதிகமாக இருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

“PF வட்டி விகிதம் அதிகரிப்பு…” விரைவில் வெளியாக உள்ள சூப்பர் அறிவிப்பு….!!

2020-22ஆம் நிதியாண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான(PF) வட்டி விகிதம் அதிகரிப்பு தொடர்பான முடிவுகள் குறித்து வருகிற மார்ச் மாதம் மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் இதுகுறித்து கூறியதாவது, “தொழிலாளர் நலத்துறை அமைப்பின் மத்திய அரங்காவலர் குழு கூட்டம் வருகிற மார்ச் மாதம் கவுகாத்தியில் நடைபெற உள்ளது. அதில் 2021- 22 ஆம் ஆண்டிற்கான PF வட்டி விகிதங்கள் குறித்து நிர்ணயிக்கப்படும்” என கூறியுள்ளார். கடந்த 2019- […]

Categories
Uncategorized

பிஎஃப் பணம் உங்களுக்கு வந்ததா? இல்லையா?…. இப்படி செக் பண்ணி பாருங்க….!!!!

கொரோனா தொற்று காரணமாக ஏராளமானோருக்கு, கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் பலரும் தங்களுடைய பிஎஃப் பணத்தை எடுத்து வருகின்றனர். மேலும் வட்டி பணமும் அரசு தரப்பிலிருந்து தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அவை என்னவென்றால், 2020-21 நிதியாண்டுக்கான பிஎஃப் வட்டியை 8.5% வைத்திருக்க EPFO முடிவு செய்திருந்தது. மேலும் இந்த வட்டி பணத்தை உடனே வழங்க வேண்டும் என்று ஜூன் மாதத்திலேயே தகவல் வெளியாகியது. கொரோனா காலகட்டத்தில் மக்கள் நிதி […]

Categories
பல்சுவை

பென்சன் வாங்குவோருக்கு செம ஹேப்பி நியூஸ்…. இனி இதுலையே எல்லாம் கிடைக்கும்…..!!!!

ஸ்மார்ட் போன்களில் எல்லாவிதமான வசதிகளும் தற்போது இருக்கிறது. அதில் தனி மனிதனுக்கு தேவையான ஷாப்பிங், பணபரிவர்த்தனை, உணவு ஆர்டர்,கட்டணம், ரீசார்ஜ், மருத்துவ சேவைகள் போன்ற பல்வேறு அம்சங்கள் மொபைலில் ஆப்களாக இருக்கிறது. அதில் மிக முக்கியமான ஒரு ஆப் தான் டிஜிலாக்கர். அரசுக்கு சொந்தமான இந்த மொபைல் ஆப்பில் ஆதார் முதல் டிரைவிங் லைசென்ஸ் வரை பல்வேறு ஆவணங்களை சேமித்து வைப்பதோடு போக்குவரத்து சோதனைகளிலும் மற்ற இடங்களிலும் இந்த டிஜிலாக்கர் ஆப் பயனுள்ளதாக இருக்கும். இந்த ஆப்பில் […]

Categories
தேசிய செய்திகள்

அப்பாடா! PF பணம் – இப்பயாச்சும் நல்ல சேதி வந்ததே…!!!

கொரோனா ஊரடங்கால் வேலையிழந்த பணியளர்களின் பிஎப் பங்களிப்பு தொகையை அடுத்த 2022 ஆம் ஆண்டு வரை மத்திய அரசு செலுத்தும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இபிஎப்ஓ-வில் பதிவு செய்த தொழில் நிறுவனங்களில் தொழிலாளர்களின் PF பங்களிப்பும், தொழில் நிறுவனங்களின் பங்களிப்பையும் சேர்த்து மத்திய அரசு செலுத்தும். தொழிலாளர்கள் மீண்டும் தங்களுடைய பணியில் சேர்த்துக்கொள்ளப்படும் வரை இந்த பங்களிப்பு தொடரும்.  வேலை இழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த […]

Categories

Tech |