Categories
தேசிய செய்திகள்

பிஎஃப் பயனாளர்களே…. இன்றே கடைசி நாள்…. உடனே இந்த வேலையை முடிங்க…..!!!!

PF கணக்கு வைத்திருக்கும் நபர்கள் தங்களின் கணக்கை ஆதார் கார்டுடன் கட்டாயமாக இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி EPFO பயனாளிகள் தங்களது UAN v எண்ணை ஆதார் எண்ணுடன் கட்டாயம் இணைக்க வேண்டும். அதற்கு முன்பு பிஎஃப் கணக்குடன் ஆதார் கார்டு இணைப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31-ம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு பல்வேறு காரணங்களால் கடைசி தேதி நவம்பர் 30-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றே கடைசி நாள் […]

Categories
தேசிய செய்திகள்

பிஎஃப் பயனாளர்களே…. மருத்துவ செலவுக்கு இனி ரூ.1 லட்சம் நிதியுதவி… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிக்கும் பி.எப் பயனர்கள் இனி ரூ.1 லட்சம் வரை பணம் எடுத்துக் கொள்ளலாம் என தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் தாக்கத்தினால் பல ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது வரை பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நோய் தொற்று காரணமாக தாக்கப்பட்டு சிகிச்சைக்காக பணம் தேவைப்படும் பிஎஃப் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த தொகையை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அளித்துள்ளது. […]

Categories

Tech |