Categories
தேசிய செய்திகள்

பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (இ பி எஃப்) வட்டியை 8.1 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது. இந்த வட்டி தொகையானது பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. இதன் மூலமாக சுமார் 6 கோடி வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருக்கும் பயனாளர்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கான இறுதி முடிவு இன்னும் எட்டப்படவில்லை. இருந்தாலும் விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த 2021-2022 ஆம் நிதியாண்டு க்கு தொழிலாளர் வருங்கால […]

Categories
தேசிய செய்திகள்

PF கணக்கில் பேலன்ஸ் தொகை எவ்வளவு உள்ளது….? அதை எப்படி பார்ப்பது….? இதோ எளிய வழிமுறை….!!!!

உங்களின் பிஎஃப் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை வீட்டில் இருந்து கொண்டே நம்மால் பார்க்க முடியும், அதை பற்றி இதில் நாம் தெரிந்துகொள்வோம். ஊழியர்களின் ஓய்வுக்குப் பிறகு அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க உதவவே ஒரு சிறிய தொகை வருங்கால வைப்பு நிதிக்கு ஒதுக்கப்படுகிறது. இது மட்டுமல்லாது பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும், பல நன்மைகள் உள்ளன. பழைய வழிமுறையை தேர்ந்தெடுப்பதன் மூலம் இபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் வருமான வரியின் பிரிவு 80 சி இன் கீழ் […]

Categories
தேசிய செய்திகள்

PF பணத்தை எடுக்க போறீங்களா…? அப்ப இதெல்லாம் ரொம்ப முக்கியம்…!!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சேமிப்பு பணத்தை எடுப்பதற்கு முன் தெரிந்து கொள்ள வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் ஒரு தனிப்பட்ட நம்பர் வழங்கப்பட்டிருக்கும். அது 12 இலக்கங்களை கொண்ட யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் ஆகும். இந்த நம்பரை முதலில் பிஎஃப் வெப்சைட்டில் (e-SEWA) ஆன்லைன் மூலமாக ஆக்டிவேட் செய்ய வேண்டும். மேலும் ஆதார் ஓடிபி சரிபார்ப்பு மூலமாகவும் அல்லது உமாங் மொபைல் ஆப் மூலமாகவும ஆக்டிவேட் செய்யலாம். இதனையடுத்து உங்களின் பிஎஃப் எண்ணை […]

Categories
பல்சுவை

டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இதையெல்லாம் செஞ்சுடுங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்த வருடம் முடிவதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ளன. இருப்பினும் இந்த தேதிக்குள் முடிக்க வேண்டிய சில முக்கிய பணிகள் உள்ளது. இந்த வேலைகளை முடித்துக் கொள்வது மிகவும் நல்லது. அந்த வகையில் PF கணக்கு:  பிஎஃப் கணக்கு வைத்திருப்போர் தங்களது அக்கவுண்டுக்கு நாமினியை நியமிக்கவேண்டும். அதற்கான கடைசி தேதி டிசம்பர் 31ஆம் தேதி ஆகும். வருமான வரி தாக்கல்: 2020-21 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய டிசம்பர் 31-ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு… உடனே பாருங்க…. இல்லனா உங்க பணத்துக்கு ஆபத்து….!!!!

பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் இந்த விதிமுறை அமலுக்கு வருவதால் அதற்கு முன்னதாக இந்த வேலையை கட்டாயம் செய்து முடிக்க வேண்டும். பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் ஒரு நாமினியை தங்களது கணக்கில் வைத்திருக்க வேண்டும். இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிஎஃப் உறுப்பினர் ஒருவேளை திடீரென்று உயிரிழந்து விட்டால் அவரது நாமினிக்கு தான் பிஎஃப் பலன்கள் மாற்றப்படும். நாமினியை உடனடியாக தேர்வு செய்வது […]

Categories
பல்சுவை

பிஎஃப் கணக்கை இனி ஈஸியா மாற்றலாம்…. அதுவும் வீட்டிலிருந்தே ஐந்தே நிமிடத்தில்…. வாங்க எப்படின்னு பார்க்கலாம்….!!!!

பொதுவாக ஒரு நிறுவனத்தில் வேலை செய்துவிட்டு அங்கிருந்து விலகி மற்றொரு நிறுவனத்திற்கு மாறும் போது அவர்களுடைய பிஎஃப் கணக்கை அப்படியே விட்டுவிடுவார்கள். அதிலுள்ள படமும் அப்படியே முடங்கிவிடும். சிலருக்கு அந்த படம் இருப்பதே மறந்து விடும். சில காலம் கழித்து அதை நினைவுக்கு வரும் போது இவ்வளவு பணத்தை விட்டு விட்டோமே என்று அதிர்ச்சி அடைவார்கள். பிறகு உடனடியாக பிஎஃப் அலுவலகத்திற்குச் சென்றால் தான் பணம் கிடைக்கும் என்று நினைத்து நாள்கணக்கில் அங்கு அலைய வேண்டிய அவசியம் […]

Categories
பல்சுவை

உங்க பிஎஃப் கணக்கில் வங்கி கணக்கை…. அப்டேட் செய்வது இனி ரொம்ப ஈசி….. வாங்க எப்படினு பார்க்கலாம்….!!!!

பிஎஃப் தொடர்பான சேவைகள் மற்றும் அப்டேட்டுகள் அனைத்திற்கும் EPFO அமைப்பின் வெப்சைட்டில் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அதன் மூலமாக பிஎஃப் கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் போன்ற விவரங்கள் அனைத்தையும் பார்க்க முடியும். பிஎஃப் பணம் சரியாக வரவேண்டும் என்றால், வங்கி கணக்கு விபரங்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் பிஎஃப் பணம் வருவதில் சிக்கல் ஏற்பட நேரிடும். அதனால் பிஎஃப் சந்தாதாரர்கள் தங்களது வங்கிக் கணக்கு விபரங்களை அப்டேட் ஆக வைத்திருப்பது மிகவும் […]

Categories
பல்சுவை

உங்க பிஎஃப் கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்குனு….. இனி ஈஸியா செக் பண்ணலாம்…..!!!!!

அரசால் உருவாக்கப்பட்ட தொழிலாளர் வைப்பு நிதி திட்டம் வருங்கால வைப்பு நிதி சட்டம் 1956-ன் கீழ் ஏற்படுத்தப்பட்ட தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, வைப்பு நிதி திட்டத்தை முறைப்படுத்தி வருகிறது. வைப்பு நிதி நிலவரங்களை அறிந்துக் கொள்ள, தொழிலாளர் வைப்பு நிதி திட்டத்தின்  கீழ் பதவு செய்யப்பட்ட தனிநபர் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் தனித்துவமான வைப்பு நிதி எண்ணை தெரிந்திருக்க வேண்டும். UAN எனப்படும் இந்த எண்ணை, திட்டத்தில் சேரும் ஒவ்வொரு பயனாளருக்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால […]

Categories
பல்சுவை

பிஎஃப் கணக்குடன் ஆதார் எண் இணைப்பது எப்படி?…. வாங்க பார்க்கலாம்…..!!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது ஜூன்-1 ஆம் தேதி முதலே தன்னுடைய விதிமுறைகளில் சில திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களுடைய பிஎஃப் கணக்குடன் ஆதார் கார்டு இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது. அவ்வாறு இணைக்கவிட்டால் PF நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் பங்களிப்பு தொகை கிடைக்காமல் போகும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதைப்போல வாடிக்கையாளர்கள் UAN நம்பரை வாங்கும் படியும் கூறியுள்ளது. அதன்படி ஊழியர்கள் செப்டம்பர் 1-ஆம் தேதிக்குள் தங்கள் ஆதார் எண்ணை பிஎஃப் கணக்குடன் இணைக்க […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள் PF கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது…? செல்போனிலேயே ஈஸியா தெரிஞ்சிக்கலாம்… இதோ முழு விவரம்..!!!

ஊழியர்களின் சம்பளத்தில் பிடிக்கப்படும் இ.பி.எப் பணத்தை இப்போது ஆன்லைனில் எளிதாக விண்ணப்பித்தால் உடனடியாக பணம் கிடைக்கும் வகையில் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. மாதச் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு, இ.பி.எப் எனப்படும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கு இருக்கும். மேலும் தங்கள் பிஎப் கணக்கில் இருந்து 75% பணத்தை எடுத்துக்கொள்ள மத்திய அரசு அண்மையில் அனுமதித்தது. ஆனால், பலரும் அவசர தேவையிருந்தும் பலருக்கு இந்த கணக்கில் இருந்து எப்படி பணத்தை எடுப்பது என்றே தெரியாமல் விட்டு விடுகின்றனர். மிக […]

Categories
தேசிய செய்திகள்

பிஎஃப் கணக்கில் இருந்து 75% பணம் எடுக்கலாம்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் வேலை இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இவ்வாறு வேலையின்றி பொருளாதாரத்தை இழந்த மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் ஒரு மாதத்திற்கு மேல் வேலையின்றி இருக்கும் ஊழியர்கள் பிஎஃப் கணக்கின்  மொத்த தொகையில் இருந்து 75 சதவீதம் […]

Categories
தேசிய செய்திகள்

பிஎஃப் பணத்தை எடுக்கப் போறீங்களா…? ஆன்லைனிலேயே 5 நிமிடத்தில் எடுப்பது எப்படி…? வாங்க பாக்கலாம்…!!!

ஊழியர்களின் சம்பளத்தில் பிடிக்கப்படும் இ.பி.எப் பணத்தை இப்போது ஆன்லைனில் எளிதாக விண்ணப்பித்து உடனடியாக பணம் கிடைக்கும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. மாதச் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு, இ.பி.எப் எனப்படும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கு இருக்கும். மேலும் தங்கள் பிஎப் கணக்கில் இருந்து 75% பணத்தை எடுத்துக்கொள்ள மத்திய அரசு அண்மையில் அனுமதித்தது. ஆனால், பலரும் அவசர தேவையிருந்தும் பலருக்கு இந்த கணக்கில் இருந்து எப்படி பணத்தை எடுப்பது என்றே தெரியாமல் விட்டு விடுகின்றனர். மிக எளிதாக […]

Categories
டெக்னாலஜி

உங்க பிஎஃப் கணக்கில் எவ்வளவு தொகை உள்ளது…? உங்க செல்போனிலேயே ஈஸியா சரி பார்க்கலாம்…!!!

உங்களின் பிஎஃப் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை வீட்டில் இருந்து எளிமையாக நம்மால் பார்க்க முடியும் அதை பற்றி நாம் தெரிந்துகொள்வோம். ஊழியர்களின் ஓய்வுக்குப் பிறகு அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க உதவவே ஒரு சிறிய தொகை வருங்கால வைப்பு நிதிக்கு ஒதுக்கப்படுகிறது. இது மட்டுமல்லாது பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும், பல நன்மைகள் உள்ளன. பழைய வழிமுறையை தேர்ந்தெடுப்பதன் மூலம் இபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் வருமான வரியின் பிரிவு 80 சி இன் கீழ் தங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

பி.எஃப் கணக்கில் இருந்து பணம் எடுக்க அலைய வேணாம்…? ஆன்லைனில் ஈசியாக பண்ணலாம்… எப்படி தெரியுமா..?

ஊழியர்களின் சம்பளத்தில் பிடிக்கப்படும் இ.பி.எப் பணத்தை இப்போது ஆன்லைனில் எளிதாக விண்ணப்பித்து உடனடியாக பணம் கிடைக்கும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. மாதச் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு, இ.பி.எப் எனப்படும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கு இருக்கும். மேலும் தங்கள் பிஎப் கணக்கில் இருந்து 75% பணத்தை எடுத்துக்கொள்ள மத்திய அரசு அண்மையில் அனுமதித்தது. ஆனால், பலரும் அவசர தேவையிருந்தும் பலருக்கு இந்த கணக்கில் இருந்து எப்படி பணத்தை எடுப்பது என்றே தெரியாமல் விட்டு விடுகின்றனர். மிக எளிதாக […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

பி.எப் கணக்கில் இருந்து பணம் எடுக்கணுமா..? ஆன்லைன்ல ரொம்ப ஈசியா எடுக்கலாம்… எப்படி தெரியுமா..?

ஊழியர்களின் சம்பளத்தில் பிடிக்கப்படும் இ.பி.எப் பணத்தை இப்போது ஆன்லைனில் எளிதாக விண்ணப்பித்து உடனடியாக பணம் கிடைக்கும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. மாதச் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு, இ.பி.எப் எனப்படும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கு இருக்கும். மேலும் தங்கள் பிஎப் கணக்கில் இருந்து 75% பணத்தை எடுத்துக்கொள்ள மத்திய அரசு அண்மையில் அனுமதித்தது. ஆனால், பலரும் அவசர தேவையிருந்தும் பலருக்கு இந்த கணக்கில் இருந்து எப்படி பணத்தை எடுப்பது என்றே தெரியாமல் விட்டு விடுகின்றனர். மிக எளிதாக […]

Categories
தேசிய செய்திகள்

“பிஎஃப் கணக்கு வச்சிருக்கீங்களா”..? உங்களுக்கு 6 லட்சம் காப்பீடு இலவசம்..!!

அலுவலக ஊழியர்கள் பலருக்கும் பிஎஃப் தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. பிஎஃப் கணக்கில் சேர்க்கப்படும் நபர்களுக்கு ரூ.6 லட்சம் ஆயுள் காப்பீடு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஊழியர்களின் ஓய்வுக்குப் பிறகு அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க உதவவே ஒரு சிறிய தொகை வருங்கால வைப்பு நிதிக்கு ஒதுக்கப்படுகிறது. இது மட்டுமல்லாது பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும், பல நன்மைகள் உள்ளன. பழைய வழிமுறையை தேர்ந்தெடுப்பதன் மூலம் இபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் வருமான வரியின் பிரிவு 80 சி இன் […]

Categories
பல்சுவை

பிஎஃப் கணக்கு வச்சிருக்கீங்களா..? உங்களுக்கு 6 லட்சம் காப்பீடு இலவசம்..!!

அலுவலக ஊழியர்கள் பலருக்கும் பிஎஃப் தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. பிஎஃப் கணக்கில் சேர்க்கப்படும் நபர்களுக்கு ரூ.6 லட்சம் ஆயுள் காப்பீடு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஊழியர்களின் ஓய்வுக்குப் பிறகு அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க உதவவே ஒரு சிறிய தொகை வருங்கால வைப்பு நிதிக்கு ஒதுக்கப்படுகிறது. இது மட்டுமல்லாது பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும், பல நன்மைகள் உள்ளன. பழைய வழிமுறையை தேர்ந்தெடுப்பதன் மூலம் இபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் வருமான வரியின் பிரிவு 80 சி இன் […]

Categories

Tech |