Categories
மாநில செய்திகள்

பழைய நிறுவனத்தின் பிஎஃப் கணக்கை புது நிறுவனத்திற்கு மாற்றுவது எப்படி…? முழு விவரம் இதோ….!!!!!!

epfoவின் விதியின்படி ஊழியர் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறினாலும் அவரது பழைய pfi கணக்கை அப்படியே தொடர்ந்து கொள்ள முடியும். அதனால் நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தை மாற்றி இருந்தால் கண்டிப்பாக உங்களது பிஎஃப் இருப்பையும் மாற்றிக் கொள்ள வேண்டும். சில நேரம் சிலர் புதிய நிறுவனத்திற்கு மாறியவுடன் அவர்களது பழைய பிஎப் கணக்கில் உள்ள இருப்பை மறந்து விடுகின்றார்கள். நீங்கள் எத்தனை நிறுவனங்களுக்கு மாறி இருந்தாலும் சரி பழைய பி எஃப் கணக்கில் […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள் பிஎஃப் கணக்கில் வட்டி வரவில்லையா…? இதுதான் காரணம்… நிதி அமைச்சகம் விளக்கம்…!!!!!

இ பி எஃப் ஓ சந்தாதாரர்கள் பலரின் கணக்குகளில் பிஎஃப் வட்டித்தொகை வரவு வைக்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும் சிலரது கணக்குகளில் இந்த தொகை வந்து கணக்கில் காணப்படவில்லை. உங்கள் கணக்கிலும் இன்னும் வட்டி தொகை வந்ததற்கான குறிப்புகளை காண முடியவில்லை என்றால் இந்த செய்தி உங்களுக்கு தான். சிலரது கணக்கில் ஏன் இந்த தொகையின் இருப்பு தெரியவில்லை என்பது பற்றி பணியாளர் வருங்கால வைப்பு நிதியான இபிஎப் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. தற்போது நிதி அமைச்சகம் இது […]

Categories
தேசிய செய்திகள்

பிஎஃப் பணம் வராது?…. உடனே இந்த வேலையை செஞ்சு முடிக்க…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒன்று தான் இ-நாமினேஷன். பிஎஃப் உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் இந்த வேலையை முடிக்க வேண்டும். பிஎஃப் உறுப்பினர்கள் தங்களது கணக்கில் நாமினி பெயரை இணைத்தால் அவரது இறப்பிற்கு பிறகு பிஎஃப் பலன்களை பெறலாம். ஒருவர் தனது பிஎஃப் கணக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட நாமினி பெயரை இணைக்கும் வசதி தற்போது உள்ளது. அவர்களுக்கு எவ்வளவு பலன்கள் கிடைக்க வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

பிஎஃப் பயனாளர்களே….! “ஹேக்கர்களிடம் இருந்து நீங்கள் தப்பிக்க இத மட்டும் செய்யுங்க”…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பிஎஃப் கணக்கு என்பது அரசாங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் வருங்கால வைப்பு நிதி திட்டம். இந்த திட்டம் மூலமாக பணியாளர்கள், ஊழியர்கள் தாங்கள் வாங்கும் சம்பளத்தில் இருந்து 12 சதவீதத்திற்கு சமமான தொகையை நிறுவனத்தின் கணக்கிற்கு செலுத்தி வருகின்றனர். இந்த பிஎஃப் தொகைக்கு வட்டி விகிதம் மற்றும் வரி சலுகை கிடைக்கும். இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஊழியர்கள் ஓய்வு நிதியை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஆன்லைன் மூலமாக அவர்களின் வங்கிக் கணக்கு […]

Categories
அரசியல்

PF சந்தாதாரர்களே….! “UAN இல்லாமல் பேலன்ஸ் சரிபார்ப்பது எப்படி”….? இதோ முழு விவரம்….!!!!

EPFO உறுப்பினர்கள் UAN எண் இல்லாமல் தங்களது கணக்குகளை எப்படி சரிபார்ப்பது என்பது தொடர்பான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் பிஎஃப் என்பது ஊழியர்களுக்காக அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட சேமிப்பு திட்டம். இந்த சேமிப்பு திட்டம் மாத ஊதியம் பெறும் ஒவ்வொரு ஊழியர்களின் எதிர்காலத்திற்காக உருவாக்கப்பட்டது. இந்த சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொரு சந்தாதாரர்களுக்கு EPF வட்டி விகிதம் ஒவ்வொரு ஆண்டும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மூலம் அறிவிக்கப்படுகின்றது. அந்த வகையில் […]

Categories
தேசிய செய்திகள்

“EPFO அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள்”…. வங்கி கணக்கை இணைப்பது எப்படி?…. மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

பிஎப் என்பது அரசின் கீழ் இயங்கும் வருங்கால வைப்பு நிதி திட்டம் ஆகும். இதில் பணியாளர்கள் வாங்கும் சம்பளத்தில் இருந்து 12 சதவீதம் அதற்கு சமமான தொகையை நிறுவனத்தின் கணக்குக்கு செலுத்துவார்கள். இத்தொகைக்கு வட்டி விகிதமும் கொடுக்கப்படும் மற்றும் வரி சலுகையும் கிடைக்கும். அவ்வப்போது இந்த பிஎப் கணக்கிற்கு சில மாற்றங்கள் அறிவிக்கப்படும். அண்மையில் கூட பிஎஃப் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியது. பிஎப் கணக்கின் நன்மைகளைப் பெற விரும்பினால் ஊழியர்கள் தங்களது நாமினியை சேர்க்க வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

“மாதச் சம்பளம் வாங்கும் அனைவருக்கும் செம்ம ஹாப்பி நியூஸ்….!!” PF வட்டி உயர்வு…!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி முதலீடு மற்றும் தணிக்கை குழு ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தவிருக்கிறது. அந்த கூட்டத்தில் பிஎஃப் வட்டி விகிதம் குறித்து அறங்காவலர் குழு அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் முதல்வாரத்தில் இந்த கூட்டம் கூட்டப்படும். இதில் வட்டி விகிதம் உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகுமேயானால் மாத சம்பளம் வாங்குவோருக்கு அது நன்மை பயக்கும். ஏற்கனவே வட்டி விகிதம் 8.5 சதவீதமாக உள்ள நிலையில் தற்போது நடைபெறவுள்ள கூட்டத்தில் மேலும் வட்டி விகிதம் அதிகரிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல்…. PF கணக்கில் அதிரடி மாற்றம்….!! மத்திய அரசு அறிவிப்பு….!!

தொழிலாளர்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் தொழிலாளர்களின் நலன் கருதி கொண்டுவரப்பட்ட இபிஎஃப் திட்டம் தொழிலாளர்களுக்கு பல்வேறு வகைகளிலும் நன்மை பயக்கும் விதமாக உள்ளது. அதோடு தொழிலாளர்கள் இபிஎப் சேவையின் மூலம் தங்களது முதிர்வு காலத்தை சிரமமின்றி கழிக்க பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்நிலையில் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அனைத்து இபிஎஃப் கணக்குகளும் இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இபிஎப் ஆண்டுக்கு ரூபாய் 2.5 லட்சத்தை தாண்டினால் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

பி.எப் கணக்கில் எவ்வளவு தொகை இருக்குதுன்னு பாக்கணுமா…? செல்போனில் ஈஸியா பார்க்கலாம்..!!

ஊழியர்களின் சம்பளத்தில் பிடிக்கப்படும் இ.பி.எப் பணத்தை இப்போது ஆன்லைனில் எளிதாக விண்ணப்பித்தால் உடனடியாக பணம் கிடைக்கும் வகையில் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. மாதச் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு, இ.பி.எப் எனப்படும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கு இருக்கும். மேலும் தங்கள் பிஎப் கணக்கில் இருந்து 75% பணத்தை எடுத்துக்கொள்ள மத்திய அரசு அண்மையில் அனுமதித்தது. ஆனால், பலரும் அவசர தேவையிருந்தும் பலருக்கு இந்த கணக்கில் இருந்து எப்படி பணத்தை எடுப்பது என்றே தெரியாமல் விட்டு விடுகின்றனர். மிக […]

Categories
தேசிய செய்திகள்

பி.எப். சந்தாதாரர்களுக்கு தடையற்ற சேவை வழங்க நடவடிக்கை…!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொடர்பான தகவல்களைப் பெறவும், புகார் தெரிவிக்கவும், சந்தேகங்களை கேட்கவும் வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா சூழலில் பிஎப் சந்தாதாரர்களுக்கு தடையற்ற சேவை வழங்க வாட்ஸ்அப் மூலம் தொடங்க முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அனைத்து சந்தாதாரர்களை நேரடியாக அணுகி பிரச்சினைகளை தீர்க்க முடியும் என தொழிலாளர் அமைச்சகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்திற்கு உள்ள 138 மண்டல அலுவலகங்களிலும் வாட்ஸ்அப் உதவி மையம் […]

Categories

Tech |