தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால் இனி அவர்கள் வாழ்வில் வசந்தம் வீசும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ் வன்னியர் இட ஒதுக்கீடு பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது:- கடந்த 40 ஆண்டு காலமாக வன்னியர்களுக்கு என்று தனி இடப்பங்கீடு தொடர்பான கோரிக்கைக்காக போராடியுள்ளோம். இது தொடர்பாக தமிழக அரசுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்களின் கோரிக்கைக்காக தொடர்ந்து அழுத்தம் […]
