பாமகவின் நிறுவனரான ராமதாஸ், மத்திய அரசு, தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை மேம்படுத்துவதில் பிரச்சனைகளை எதிர் கொள்கிறோம் என்று தெரிவித்திருப்பதற்கு தமிழ்நாடு அரசு விளக்கம் தர வேண்டும் என்று கேட்டிருக்கிறார். பா.ம.க நிறுவனரான ராமதாஸ் இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் அமைக்கப்படுவதில் பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம், எனவே வேலைகள் நிறுத்தப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் இத்திட்டங்களை ஆராய்ந்து ஒத்துழைப்பு தர வேண்டும் என மத்திய அமைச்சரான நிதின் கட்கரி தெரிவித்திருப்பது அதிர்ச்சியை தருகிறது. தமிழ்நாடு […]
