பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பாமகவினருக்கு ‘நாமின்றி சமூக நீதியில்லை… நிச்சயம் வெல்வோம் கலங்காதே!’ என்ற தலைப்பில் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது… “என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே. சுப்ரீம் கோர்ட்டு அளித்திருக்கும் வன்னியர்களின் 10.50% உள் இடஒதுக்கீட்டு வழக்கின் தீர்ப்பு உங்களுக்கு கவலையையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கும். இனி என்ன செய்யப் போகிறோம் என்ற உங்கள் பலரின் ஏக்கத்தையும் நான் அறிவேன். பாட்டாளிகளாகிய உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுவது உங்களின் ஏக்கத்தைப் போக்கி, […]
