மோட்டார் சைக்கிள் மீது தனியார் பள்ளி பேருந்து மோதிய விபத்தில் பா.ம.க இளைஞரணி நிர்வாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பு. கிள்ளனூர் கிராமத்தில் விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பா.ம.க இளைஞரணி நிர்வாகியாக உள்ளார். இந்நிலையில் விக்னேஷ் அதே பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கிளியூர் கிராமத்தில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அப்போது எதிரே வேகமாக வந்த தனியார் பள்ளி பேருந்து மோட்டார் […]
