ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பா.ம.க நிர்வாகி தீக்குளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை, மயிலாப்பூர் ஆர்.ஏ.புரம் கோவிந்தசாமி நகரிலுள்ள இளங்கோ தெருவில் 259 வீடுகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாக நீதிமன்றத்தில் பொது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து கடந்த 29ஆம் தேதியன்று ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடிக்கும் பணிகளை அதிகாரிகள் ஆரம்பித்தனர். இதற்கு அந்த பகுதியில் உள்ள மக்கள் […]
