பாரதிய ஜனதா கட்சி 8 பேரூராட்சிகளில் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் கடந்த 19-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி பகுதிகளான வெள்ளிமலை-15, வில்லுக்குறி-15, தென்தாமரைகுளம்-15, புதுக்கடை-15, மண்டைக்காடு-15, கணபதிபுரம்-15 இடைக்கோடு-18, இரணியல்-15 இடங்களில் நடைபெற்றது. இந்த தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் கவுன்சிலராக பதவியேற்ற நிலையில், தலைவர் மற்றும் துணை தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த 8 பேரூராட்சிகளிலும் நடைபெற்ற தலைவர் போட்டியில் பாரதிய ஜனதா கட்சியினர் வெற்றி […]
