Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசிக்கான கட்டணத்தை…. மாநில அரசு செலுத்துமா? மக்களா? – ப.சிதம்பரம் கேள்வி…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவிற்கு சாமானிய மக்கள் மட்டுமில்லாம அரசியல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் அப்படி சொல்ல மாட்டேன்…. நீங்க ஏன் பெயரை சொல்லல ? மோடியை சாடிய பா.சி …!!

எந்தக் கூட்டத்திலும் சீனாவின் பெயர் குறித்து பிரதமர் மோடி பேசாதது ஏன்? என பா.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் எந்தக் கூட்டத்திலும் சீனாவின் பெயரை குறிப்பிடாதது ஏன்? என முன்னாள் நிதியமைச்சர் திரு பா.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியா சீனா இடையே மோதல் நிலவி வரும் நிலையில் பிரதமர் மோடி லடாக்கில் இருக்கும் ராணுவ முகாமிற்கு சென்று அங்கிருந்த இந்திய வீரர்களுடன் உரையாடினார். வீரர்களிடம் பேசிய பிரதமர் மோடி தமிழ் திருக்குறள் ஒன்றை […]

Categories

Tech |