Categories
அரசியல் தேசிய செய்திகள்

“பாஜகவை பதற வைத்த காங்கிரஸ்”…. பா. சிதம்பரத்தின் அதிரடி பதிவு….. அதிர்ச்சியில் உறைந்த மேலிடம்….!!!!!

இந்தியாவில் வேலையின்மை பிரச்சனைகள் தலை விரித்தாடுவதாக காங்கிரஸ் கட்சிகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி அடிக்கடி வேலையின்மை பிரச்சனை குறித்த செய்திகளை தன்னுடைய twitter பக்கத்தில் வெளியிடுவதுடன் பாஜக அரசை கடுமையாக விமர்சித்தும் வருகிறார். இந்தியாவில் கடந்த வாரத்தில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இது தேர்தலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நடை பயணத்தை கேலி செய்யுறீங்க… ஒரு போதும் பின்வாங்க மாட்டோம்… பாஜகவுக்கு ”பா.சி” நச்சுன்னு பதிலடி …!!

இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்தி ”கன்னியாகுமரி முதல் காஷ்மீர்” வரை நடைபயணம் மேற்கொள்கின்றார். இதில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம், இந்தியாவை இணைக்க வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம். இந்தியாவை பிளக்க வேண்டும் என்று அவர்கள் சொல்லுகிறார்கள். இந்தியாவை பிணைக்க வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம்,  இந்தியாவை சின்னாபின்னமாக ஆக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். சுதந்திர போராட்டத்தில் உங்களுக்கு பங்கு கிடையாது என்பதை வரலாறு சொல்லும். அதைப்போல இந்த இரண்டாவது சுதந்திரப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

 நான் தமிழக காங்.தலைவராக 101%  வாய்ப்பு – ப.சிதம்பரம் பேட்டி ..!!

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக நான் வர 101% வாய்ப்புள்ளது என ப சிதம்பரம் காரைக்குடியில் பேட்டி அளித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவராக நான் வருவது பற்றி அகில இந்திய காங்கிரஸ்தான் முடிவு எடுக்க வேண்டும். ரஜினி தான் அரசியல் பேசியதாக கூறியுள்ளார். அரசியல் பேசியதாக ஆளுநர் கூறவில்லை எனவும் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : போலீஸ் தாக்கியதில் ப.சிதம்பரம் கை உடைந்தது….. பெரும் பரபரப்பு….!!!!

டெல்லியில் காங்கிரஸ் பேரணியில் பங்கேற்ற முன்னாள் நிதி அமைச்சர் பா சிதம்பரத்திற்கு எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராகுல்காந்தியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து, இன்று நடந்த போராட்டத்தில் பா சிதம்பரத்தை காவல்துறையினர் தாக்கியதில் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ப.சிதம்பரத்தின் வீட்டில் பரபரப்பு…. சிபிஐ அதிரடி ரெய்டு….!!!!

மத்திய முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரத்திற்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் திடீரென்று சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் ப. சிதம்பரத்திற்கு சொந்தமான 7 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டுவருகிறது. ப.சிதம்பரத்தின் மகனும் சிவங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு தொடர்பாக சிபிஐ சோதனை நடத்தபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

கார்த்தி சிதம்பரம், பா. சிதம்பரம்.. சட்டப்படி நடந்ததே இல்லை…! அதான் என்னன்னே தெரியல….!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் நாராயண திருப்பதி, ஒரு வருடம் இந்த தடுப்பூசி குறித்த மிக சிறப்பான பணி நடைபெற்று இருக்கிறது. இதை மேலும் விரிவாக்கி, வேகப்படுத்தி, ஊடகங்கள் நியாயமான நல்ல விஷயங்களை மக்களிடத்தில் எடுத்துச் சொல்லி, 100 சதவீம், இன்று பிறந்த குழந்தைகளுக்கு கூட தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருக்கிறது என்கின்ற வகையில் நாம் இந்த தடுப்பூசியை அனைவருக்கும் செலுத்தி கொரோனாவிலிருந்து பாஜக அரசு மிக சரியான முறையில் பாதுகாத்து இருக்கிறது என்பதற்காக தான் இந்த சந்திப்பு. […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் செயல்பாட்டிற்கு மக்கள்தான் பலி… பா சிதம்பரம் டிவிட்…!!

மத்திய அரசின் செயல்பாட்டிற்கு மக்கள்தான் பலியாகி வருகின்றனர் என்று பா. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதனால்  பலரும் மத்திய அரசை சாடி டுவிட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பா சிதம்பரம் மத்திய அரசின் செயல்பாட்டால் […]

Categories
தேசிய செய்திகள்

எழுதுவதற்கு பதிலாக நியூயார்க் டைம்ஸ் படியுங்கள்… ப. சிதம்பரம் பதிலடி…!!

கடிதம் எழுதுவதற்கு பதிலாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையை படியுங்கள் என்று ஜேபி நட்டாவுக்கு ப.சிதம்பரம் பதில் அளித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருவதால் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் மோடி தலைமையிலான மத்திய அரசு கொரோனா தொற்று சம்பந்தமாக எந்த நடவடிக்கைகளையும் சரியாக கையாளவில்லை என்று பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களும் குற்றம் சாட்டி வருகின்றன. அதுமட்டுமில்லாமல் பிரபல பத்திரிக்கையான தி லான்டேக் இதழும் மோடி அரசை பற்றி […]

Categories
மாநில செய்திகள்

காங்கிரஸ் வெற்றி பெறுமா என திமுகவிற்கு கவலை…. பா. சிதம்பரம் பேச்சு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெறுமா என்ற கவலை திமுகவிற்கு உள்ளது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான பா. சிதம்பரம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்ற காங்கிரஸ் பொது கூட்டத்தில் பங்கேற்றார். காங்கிரஸ் கூட்டணியில் குறைவான இடங்களை கடந்த தேர்தலில் பெற்றதற்காக  தி.மு.க.வை குறை சொல்வதில் எந்தவிதத்திலும் அர்த்தமும் இல்லை என்று கூறினார். கடந்த ஆண்டு 2011 இல் தி.மு.க கூட்டணியில் 63 தொகுதிகளில் ஐந்து […]

Categories
தேசிய செய்திகள்

இருமடங்கு கேஸ் விலை உயர்வு… பா சிதம்பரம் ட்வீட்..!!

இருமடங்கு கேஸ் விலை உயர்ந்துள்ளதாக பா சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை விட பாஜக ஆட்சியில் இருமடங்கு கேஸ் விலை உயர்ந்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். 2016ல் காங்கிரஸ் ஆட்சி நிறைவு பெற்றபோது கேஸ் சிலிண்டரின் விலை 410 ரூபாயாக இருந்தது. தற்போது கேஸ் விலை 820 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. மோடி அவர்களின் ஆட்சியில் இந்தியா இரண்டு மடங்கு முன்னேறி இருக்கிறது என்று விமர்சித்துள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவின் விடுதலைக்கு பின்…. அதிமுக நான்காக பிரியும் – ப.சிதம்பரம் கருத்து…!!

சசிகலா விடுதலையானால் அதிமுக இரண்டாக உடைய வாய்ப்புள்ள்ளதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.  சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலாவின் தண்டனைக் காலம் முடிவடைந்து விட்டது. இந்நிலையில் சசிகலா எப்போது வேண்டுமானாலும் சிறையிலிருந்து விடுதலையாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து சசிகலா விடுதலை அதிமுகவினரிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பலரும் கணித்து வருகின்றனர். இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஒரு முக்கிய கருத்தை வெளியிட்டுள்ளார். அதில், சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அவரால் அதிமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக ஒரு விஷச்செடி…கோரிக்கையை நிறைவேற்றாத மத்திய அரசு… பா.சிதம்பரம் அதிரடி…!!!

மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஒருபோதும் நிறைவேற்றாது என்று பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நேற்று காங்கிரஸ் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பா.சிதம்பரம் பேசுகையில், ” காங்கிரஸ் கட்சியில் இளைஞர்கள் அதிக அளவில் சேர வேண்டும். மக்கள் தற்போது நடக்கும் பாஜக ஆட்சியில் நிம்மதியாக இல்லை. மத்திய அரசு மக்களுக்கு எதிரான திட்டங்களையே நிறைவேற்றுகிறது. ஆனால் அத்திட்டங்களை மக்கள் ஏற்க மறுக்கின்றனர். பாஜகவினர், வேளாண் சட்டங்களை எதிர்த்து […]

Categories

Tech |