இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரே நாளில் சுங்கச்சாவடி கட்டணம் ரூ102 கோடியை தாண்டியுள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசையில் காத்துக் கிடப்பது பெரும் பிரச்சினையாக இருந்து வந்தது. சுங்கச்சாவடி கட்டணம் செலுத்துவதில் தாமதம், சிலரை வழங்குவதில் சிக்கல் போன்ற பிரச்சினைகளினால் வாகனங்கள் நீண்ட நேரம் காத்து கிடக்க வேண்டிய பிரச்சினைகள் தீரும் வகையில் பாஸ் டேக் கட்டண முறை அமலுக்கு வந்தது. இதன்மூலம் சுங்க கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தலாம். சுங்க சாவடிகள் […]
