அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் வருகின்ற ஜனவரி ஒன்றாம் தேதி முதல் பாஸ்டேக் அட்டை கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூலிப்பதால் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை குறைக்க கூடிய வகையில் பாஸ்டேக் இன்னும் மின்னணு அட்டை முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி வாகன உரிமையாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி தனி அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம். அதனால் சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடக்கும்போது கட்டணம் செலுத்துவதற்கு நீண்ட நேரம் […]
