ஊரடங்கால் வாங்கிய விருதுகளை விற்க முயன்ற நடிகைக்கு பிரபல நடிகர் சிரஞ்சீவி உதவி செய்துள்ளார். நாடு முழுவதும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வேலைகளும் முடக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சினிமா துறையை சேர்ந்த பலருக்கும் வேலை இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல திரைப்பிரபலங்கள் கஷ்டத்தில் உள்ளனர். அந்த வகையில் வருமானம் இன்றி இருக்கும் பிரபல தெலுங்கு நடிகையான பாவலா சியாமளா தான் சிறப்பாக நடித்ததற்காக வாங்கிய விருதுகளை விற்று தனது […]
