கேரளாவில் பாழடைந்த கட்டிடத்தில் கிடைத்த எலும்புக்கூடுகள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான பழைய கட்டிடம் ஒன்றை இடிக்கும் பணியில் கட்டிட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பெரிய அளவிலான பிளாஸ்டிக் கவர் ஒன்றை கண்டெடுத்தனர். இதனை எடுத்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பெரிய அளவிலான பிளாஸ்டிக் பையில் மனித எலும்புக்கூடுகள், இரண்டு மனித மண்டை ஓடுகள், மற்றும் விலா எலும்பு […]
