இரண்டு வயது குழந்தையை குடும்பமே சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கனகபுரா பகுதியை சேர்ந்த சங்கர் என்பவருக்கும் மானசா என்ற பெண்ணுக்கும் 3 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. அந்த குழந்தைக்கு குறைகள் இருந்தது யாருக்கும் தெரியவில்லை. அது வளர வளர அதற்கு குறைகள் உள்ளது தெரியவந்தது. மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றபோதும் இதனை குணப்படுத்த முடியாது என்று கூறியதால், விரக்தியில் இருந்தன. இதையடுத்து அந்த வீட்டில் இருந்த […]
