Categories
தேசிய செய்திகள்

சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்த கட்டிட தொழிலாளிக்கு… 4 பேர் கொண்ட கும்பலால் நேர்ந்த கொடூரம்…!!!

பாளையங்கோட்டையில் நேற்றிரவு கட்டிட தொழிலாளி ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டை திம்மராஜபுரம் பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது அண்ணன் சேர்மன் அப்பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று இரவு இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியாக வந்த 4 பேர் கொண்ட கும்பல் இசக்கிமுத்துவை அழைத்து அவருடன் தகராறு செய்தனர். பின்னர் திடீரென்று அந்த கும்பல் தான் மறைத்து […]

Categories
மாநில செய்திகள்

73 நாட்களுக்குப்பின்… விசாரணை கைதி உடல் ஒப்படைப்பு…!!!

திருநெல்வேலி மாவட்டம் வாகை குலத்தை சேர்ந்த முத்து மனோ என்பவர் ஒரு வழக்கு காரணமாக கைது செய்யப்பட்டு ஏப்ரல் 22-ஆம் தேதி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். இவர் சிறையில் அடைக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் சக கைதி ஒருவர் இவரை கொலை செய்து விட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் உடலை வாங்க […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

8மாதமாக தீராத முன்பகை…! நண்பரை நண்பர்கள் வெட்டிய கொடூரம்…. நெல்லையில் பரபரப்பு ….!!

நெல்லை மாவட்டத்தில் முன்பகை காரணமாக நண்பரை அரிவாளால் சரமாரி வெட்டிக்கொலை செய்த மூவரை காவல்துறையினர் கைதுசெய்தனர் . நெல்லை பாளையங்கோட்டை சேர்ந்தவர் மகாராஜன். இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மகாராஜனுக்கு அவரது நண்பர் மணிகண்டன், அருள் உள்ளிட்ட   மூன்று பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பாளையங்கோட்டை  காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த முன்பகை காரணமாக நெல்லை சந்திப்பு பகுதியில் வைத்து மகாராஜனை அருள், மணிகண்டன் உள்ளிட்ட மூவர் […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா ஆபத்தை உணராமல்… வயல்வெளியில் சமைத்து சாப்பிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு!

நெல்லையில் கொரோனா ஆபத்தை உணராமல் வயல்வெளியில் கூட்டாகச் சேர்ந்து உணவு சமைத்து சாப்பிட்ட 8 இளைஞர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகஅரசு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி, ஏப்ரல் 14 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் துபாய் சென்று திரும்பிய ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது […]

Categories

Tech |