கடலூர் சிதம்பரத்தில் 16 வயது மாணவிக்கு சகமாணவர் ஒருவர் மஞ்சள் கயிற்றை கட்டுவது போன்ற காட்சிகள் சமூகவலைதளத்தில் வெளியாகியது. சென்ற செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பான வீடியோ பதிவுகள், 12 தினங்களுக்கு பின் சமூகவலைதளத்தில் வெளியானது. இதனையடுத்து அக்..10ஆம் தேதி இதுகுறித்து அந்த மாணவனுக்கு எதிராக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோன்று மாவட்ட குழந்தைகள் நலக் குழு, 16 வயது மாணவியை அரசு காப்பகத்தில் சேர்த்தது. இதற்கிடையில் தன் மகளை குழந்தைகள் நலக்குழுவினர் எதற்காக […]
