ஆவின் நிர்வாகம் பால் கொள்முதலை நிறுத்தியதைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பால் விவசாயிகள் பாலைக் கீழே ஊற்றியும் ஆவின் அலுவலகத்திற்கு பூட்டு போட்டும் போராட்டம் நடத்தினர். தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியில் உள்ள சின்ன கவுண்டம்பட்டி பொம்பட்டியில் 150 பால் விவசாயிகள் உள்ளனர். தங்களது பகுதியில் உற்பத்தி செய்யும் பாலை கூட்டுறவு நிர்வாகம் மூலம் விற்பனை செய்து வந்தனர். கடந்த இரு தினங்களாக எந்த அறிவிப்பும் இன்றி திடீரென பால் கொள்முதலை ஆவின் நிர்வாகம் நிறுத்தி விட்டதாக […]
