Categories
மாநில செய்திகள்

“இதை 3 மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம்”…? ஆவின் நிறுவனத்தின் புதிய அறிமுகம்…!!!!!

மூன்று மாதம் வரை வைத்து பயன்படுத்தும் விதமாக ஆவின் நிறுவனத்தின் புதிய பால் பாக்கெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மூன்று மாதம் வரை வைத்து பயன்படுத்தும் விதமாக ஆவின் டிலைட் எனும் பசும்பாலை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கின்றது. அதாவது பொதுமக்கள் வேண்டுகோளுக்கு இணங்க புதிய வடிவத்தில் 500 மில்லி லிட்டர் பாக்கெட் களில் தயார் செய்யப்படுகிறது குளிர்சாதன பெட்டி வசதி இல்லாமல் 90 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம் என கூறப்பட்டிருக்கிறது. மேலும் 500 மில்லி லிட்டர் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் குழந்தைகளுக்கான பால்பவுடர் பற்றாக்குறை… போர்க்கால நடவடிக்கை மேற்கொண்ட அதிபர்…!!!

அமெரிக்காவில் குழந்தைகளுக்குரிய பால்பவுடருக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால், அதிபர் ஜோ பைடன் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, பெரும்பாலான தாய்மார்கள் பவுடர் பால் தான் கொடுக்கிறார்கள். இந்நிலையில், அந்நாட்டில் பால் பவுடர் தயாரிக்க கூடிய, மிகப்பெரிய நிறுவனம் ஒன்று பாதுகாப்பு காரணத்திற்காக அடைக்கப்பட்டிருக்கிறது. இதனால், குழந்தைகளுக்கு பால்பவுடர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இதனை சமாளிக்க போர்க்கால அடிப்படையில் அதிபர் நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறார். பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய […]

Categories
உலக செய்திகள்

பால் பவுடருக்கு தட்டுப்பாடு…. தாய்ப்பாலை விற்கும் தாய்…. நெகிழ வைக்கும் சம்பவம்…!!!!

உலகம் முழுவதும் பெண்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக பால் பவுடரை பயன்படுத்தி வருகிறார்கள். அமெரிக்காவில் உள்ள பல குடும்பங்களும் தங்களுடைய கைக் குழந்தைகளுக்கு பால் பவுடர் தான் உணவாகக் கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் அங்கு திடீரென்று பால் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. முன்னணி நிறுவனம் ஒன்று சில மாதங்களுக்கு முன்பாக பால் உற்பத்தியை நிறுத்திவிட்டதாலும்,ஆலையை மூடியதும் இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்காவில் இதனால் குழந்தைகளுக்கு பால் பவுடர் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

#JUSTIN: 400 கிராம் பால்பவுடர் ரூ.1000-த்திற்கு விற்பனை… பெரும் அதிர்ச்சி…!!!!!

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்ததால் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் இலங்கையில் பெரும் பதற்றம் நிலவி வந்த நிலையில் தற்போது இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் பால் பவுடர் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |