இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் வாங்கக்கூடிய அத்தியாவசிய பொருட்களில் பாலும் ஒன்று. குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் டீ, காபி சாப்பிடாமல் இருக்க மாட்டார்கள். அதுவும் தாய்மார்கள் குழந்தைகள் சரியாக உணவு சாப்பிடவில்லை என்றால் ஒரு டம்ளர் பாலை தான் குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். ஏனெனில் பாலில், மேஜெனிசம், புரதம், கால்சியம், துத்தநாகம், வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது. அனைவரும் ஒரே மாதிரியான பாலை பருகுவதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பாலை பருகுகிறார்கள். ஒரு சிலர் […]
