Categories
தேசிய செய்திகள்

பால், இறைச்சி விலை உயர்வு?…. காரணம் என்ன தெரியுமா?…. மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி….!!!!

இந்தியாவில் மாடுகளுக்கான தீவனத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் காரணத்தால் பால் மற்றும் இறைச்சி விலை உயரக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. மாடுகளுக்கான தீவனங்களின் விலை கடந்த 9 ஆண்டு உச்சத்தை தொட்டுள்ளது. பல பகுதிகளிலும் கன மழை காரணமாக பயிர்கள் சேதம் அடைந்துள்ளதால் தீவனங்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் இழப்புகளை சமாளிப்பதற்காக விவசாயிகள் விலையை உயர்த்தி வருகிறார்கள்.கடந்த டிசம்பர் மாதம் முதல் தீவனத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் பால் மற்றும் இறைச்சி […]

Categories

Tech |