ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறையில் இருந்த 7 தமிழர்களும் விடுதலை ஆகியுள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவாகரத்தில் காங்கிரஸ் பக்கம் நின்று பாஜகவும் விமர்சித்து வருகிறது. இந்நிலையில் ஹெச்.ராஜா ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் திமுக கூட்டணியை விட்டு […]
