சத்தீஸ்கர் மாநிலம் பாலோட் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு சில நாட்களுக்கு முன்பு வேறு ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. இதுபற்றி அறிந்த அந்த இளைஞன் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். மேலும் தனது நண்பர்களுடன் அழுது புலம்பி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று அந்த இளைஞர் தனது வீட்டின் சுவரில் “என் மரணம் தான் உனக்கான திருமண பரிசு”… ஐ லவ் யூ என எழுதி வைத்துள்ளார் […]
