பாகிஸ்தான் நாட்டில் ஒவ்வொரு நாளும் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல் ஆய்வில் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் ஒரு புலனாய்வு பிரிவு மேற்கொண்ட ஆய்வின்படி நாட்டில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது அதிகரித்து இருக்கிறது. எனினும் அந்த வழக்குகள் விசாரணைக்கு கொண்டுவரப்பட்டு குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனையின் விகிதமானது 0.2 சதவீதம் தான் இருக்கிறது. 2017 ஆம் வருடத்தில் 3327 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதற்கு அடுத்த வருடத்தில் அந்த […]
