Categories
தேசிய செய்திகள்

பல மாதங்களாக… பாலியல் வன்கொடுமை… சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு …!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு ஆதரவற்றோர் விடுதியல் பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பல மாதங்களாக பாலியல் வன்புணர்வு செய்த காரணத்தால் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தெலங்கானா மாநிலம் சங்கா ரெட்டி மாவட்டத்திலுள்ள அமீன்பூர் பகுதியில் மாருதி என்ற  ஆதரவற்றோர் விடுதி தனியாரால் நடத்தப்பட்டு  வருகிறது. இந்த விடுதியில் அதிக அளவில் ஆதரவற்றோர் சிறுவர், சிறுமிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த ஆதரவற்ற இல்லத்தை விஜயா என்ற பெண் நிர்வாகம் செய்து வருகிறார். இந்த நிலையில் அங்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞன்…. போக்சோ சட்டத்தின் கீழ் கைது….!!

5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டேவிட்சன் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டத்திலுள்ள தாதம்பட்டி ஈச்சங்காடு புதூர் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி மற்றும் அவரது மனைவி இருவரும் கூலிவேலைக்கு செல்வதற்கு முன்னதாக தங்களது 5 வயது மகளை அருகில் உள்ள உறவினர்கள் வீட்டில் விட்டு சென்றுள்ளனர். அவர்கள் பணியை முடித்து வீடு திரும்பியபோது மகள் குளியலறையில் அழுது கொண்டிருந்தார். என்ன காரணம் என சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தபோது, […]

Categories
உலக செய்திகள்

300 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை…. கைது செய்யப்பட்ட முதியவர் தற்கொலை….!!

முன்னூறு குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து  இந்தோனேசியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த முதியவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த மாதம் 65 வயது மதிப்புள்ள பிராங்கோயிஸ் கமிலி அபல்லோ என்ற நபரை போலீசார் கைது செய்து அவருடைய அறையில் இருந்த இரு சிறுமிகளை மீட்டுள்ளனர். அதன்பின் கைது செய்யப்பட்ட அந்த முதியவர் இந்தோனேசியாவில் 300 க்கும் மேல் உள்ள குழந்தைகளை வன்கொடுமை செய்துள்ளதாகவும், அவருடன் நெருக்கமுடன் இருக்க […]

Categories
சற்றுமுன் திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி தற்கொலை – மணப்பாறையில் பரபரப்பு …!!

திருச்சி மணப்பாறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த  அண்ணகிளி என்ற 17 வயது பொண்ணுக்கும், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ராம்கி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகி நிலையில் மாணவி 6 மாத கர்ப்பமாகினார்.இந்த நிலையில் கல்யாணம் பண்ண சொல்லி பலமுறை வற்புறுத்தப்பட்டது. கல்யாணம் பண்ண ராம்கி  மறுத்த நிலையில் அவர் மீது மணப்பாறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

புனித நீர் கொடுத்து… 9 ஆண்டுகள் மனைவியை சீரழித்த நண்பன்… அடங்கிப்போன கணவன்… அதிரவைத்த சம்பவம்.!

நண்பனுக்கு மனைவியை 9 ஆண்டுகளாக தாரை வர்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் கே கே நகர் அன்பில் தர்மலிங்கம் நகரை சேர்ந்தவர் தினேஷ் என்ற முகமது அஸ்லாம். இவருக்கு வயது 41 ஆகிறது.. இவரும், மத போதகரான முகமது பாரூக்கும் கல்லூரி காலத்திலிருந்தே நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்த சூழலில் கடந்த 2005 ஆம் ஆண்டு முஸ்லிம் பெண்ணான பர்வீன் என்பவரை தீவிரமாக காதலித்ததால் தன்னுடைய பெயரை முகமது அஸ்லாம் என மாற்றிக் கொண்டார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தனியாக இருக்கும் பெண்களை… குறி வைத்து காரில் கடத்தி… நிர்வாணமாக்கி நகை பறிக்கும் கும்பல்..!!

தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து காரில் கடத்தி நகைகளை பறித்துக்கொண்டு நிர்வாணமாக புகைப்படம் எடுத்து மிரட்டி வந்த நாசகார  கும்பல் பிடிப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அடுத்துள்ள  பூவிளத்தூர் செல்லும் சாலையில் வீரவனூரை சேர்ந்த பெண் ஒருவர், தன்னுடைய உறவினருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அவ்வழியாக காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென இருவரையும் காரில் கடத்தி சென்று அந்த பெண் அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் கைப்பையில் வைத்திருந்த பணம் ஆகியவற்றை பறித்தது மட்டுமில்லாமல், […]

Categories
தேசிய செய்திகள்

ஆண் கொரோனா நோயாளி… தொற்றுக்கு பயம் இல்லை…. ஆண் மருத்துவர் செய்த செயல்…!!

கொரோனா தொற்று நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக மருத்துவர் ஒருவர் பணியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். மும்பையில் வோக்ஹார்ட் மருத்துவமனையில்  ஏப்ரல் 30 அன்று 44 வயது கொரோனா தொற்று நோயாளி  ஐ.சி.யு தனி அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரை நோக்கி வந்த மருத்துவர் ஒருவர் நோயாளியின் ஆடைகளை விலக்கி அவரிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். அப்போது கொரோனா நோயாளி, அலாரம் ஒலி எழுப்ப முற்பட அதை தடுத்த மருத்துவர் அங்கிருந்து வெளியேறிவிட்டார். அவர் வெளியேறியப்பின் மற்ற […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிறுமியை சீரழித்து…. தூக்கி வீசிய கொடூரன்…. மதுரவாயலில் சோகம் ….!!

சென்னை மதுரவாயலில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று தான் டெல்லி நிர்பயா வழக்கில் பாலியல் செய்த குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம்  மறக்கப்படுவதற்குள் இப்படி ஒரு கொடூரம் அரங்கேறியுள்ளது. சென்னை மதுரவாயல் எம்எம்டி காலனியை சேர்ந்தவர் சீனிவாசன் . ராஜஸ்தானை சேர்ந்த இவர் பானிபூரி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய ஒரே மகளான 10 வயது சிறுமியை நேற்று இரவு வீட்டில் இயற்கை உபாதை […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

JUST NOW : கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை – நடிகர் கைது

நாங்களும் நல்லவங்கதான் படத்தில் நடத்து வருபவர் நடிகர் விஜய் ஹரீஸ். இவர் சென்னை கல்லூரி மனைவியை காதலித்து ஏமாற்றி குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரை அடுத்து நடிகர் விஜய் ஹரீஸ்ஷை மகளிர்போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

திருநெல்வேலியில் 14 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் – இளைஞர் கைது!

திருநெல்வேலி மாவட்டம் சமாதானபுரத்தில் 14 வயது சிறுமி கடத்தி “பாலியல் வன்கொடுமை”  செய்யப்பட்டதால்  அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் சமாதானபுரத்தில் 14 வயது சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாநகருக்கு உட்பட்ட சமாதானபுரத்தில் உள்ள மனக்காவலம்பிள்ளை நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவர் முனியாண்டி என்வரின் மகன் ஆவர். இவர் செண்டை மேளம் வாசிக்கும் தொழிலை செய்து வருகிறார். இவருக்கு 28 வயது ஆகிறது. முதலாவது திருமணம் ஆகி அந்த பெண்ணுக்கு குழந்தை […]

Categories

Tech |