லண்டனில் காலையில் ஒரு இளம்பெண் ஜாகிங் சென்றபோது ஒரு மர்ம நபர் அவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. லண்டனில் இருக்கும் Streatham Common என்னும் பகுதியில் அதிகாலை 5 மணியளவில் ஒரு இளம்பெண் ஜாகிங் சென்றுள்ளார். அந்த சமயத்தில் ஒரு மர்ம நபர் அந்த இளம்பெண்ணை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பின்பு அந்த நபர் அங்கிருந்து தப்பிவிட்டார். இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் முக்கிய கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்கள் தெரிவித்திருப்பதாவது, அந்த […]
