சென்னை அயனாவரம் அருகே 60 வயதான மூதாட்டியை மர்மநபர் ஒருவர் நள்ளிரவில் வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அயனாவரத்தில் தனது கணவருடன் 60 வயதான மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவரது கணவர் உடல்நிலை குறைவு காரணமாக படுத்த படுக்கையாக இருக்கிறார். இவர்களது வீடும் ஒரு பத்தி கொண்ட மிகச் சிறிய வீடுதான். ஆகையால் இடப்பற்றாக்குறை காரணமாக அவ்வப்போது தனது வீட்டிற்கு அருகே உள்ள உறவினர் வீட்டில் 60 […]
