Categories
மாவட்ட செய்திகள்

பாலியல் அத்துமீறல்…. தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாம்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

பாலியல் வன்கொடுமை தொடர்பாக தொலைபேசி எண்கள் மூலம் புகார் அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக தொலைபேசி எண்களின் மூலம் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் புகார் அளிப்பவர்கள் இரகசியம் பாதுகாக்கப்படும் என்றும், இலவச தொலைபேசி எண் 1098 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் 7598866000 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மற்றும் மெஸேஜ் அனுப்பலாம் என்றும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை 04512460725 […]

Categories
மாநில செய்திகள்

இனி பாடப்புத்தகத்திலே இருக்கும்…! தமிழக அரசின் சூப்பர் முடிவு…. அமைச்சர் தகவல் …!!

பள்ளி வகுப்பறைகளில் குழந்தைகளுக்கான பாலியல் புகார்களுக்கான இலவச அழைப்பு எண் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னை அரசு மதரஸா ஐ அசாம் மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் சேப்பாக்கத்தில் உள்ள லேடி வெலிங்டன் பள்ளியில் மாணவர்களுக்கு விளையாட்டு மூலம் பாடம் கற்பிக்கும் நிகழ்வை அமைச்சர் அன்பில் மகேஷ் […]

Categories

Tech |