Categories
மாநில செய்திகள்

மகளை வீட்டில் விட்டுச் சென்ற தந்தை… 6 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை… தந்தைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!!!

கோழிக்கோடு அருகே வீட்டில் தனது சகோதரிகளுடன் இருந்த 6 வயது சிறுமியை தொழிலாளி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கோடு மாவட்டம் பாலுச்சேரி பகுதியில் உன்னிகுளம் என்ற இடத்தில் கல்குவாரி ஒன்று இருக்கின்றது. அங்கு நேபாள நாட்டைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றார். அப்பகுதியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் அப்பகுதியில் குடிசை அமைத்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

2வது திருமணம் செய்து கொண்ட தாய்… வீட்டில் தனிமையில் இருந்த 8 வயது சிறுமி… டாக்சி டிரைவரால் நடந்த கொடூரம்…!!!

ஈரோடு மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த 8 வயது சிறுமியை டாக்சி டிரைவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கால் டாக்சி டிரைவர் தீனதயாளன் வசித்து வந்துள்ளார். அவருக்கு ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண் தனது கணவரை இழந்து எட்டு வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு தீனதயாளனுடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. அதன்பிறகு அவரை அந்தப் […]

Categories
தேசிய செய்திகள்

பழையதை விட்டு புது வாழ்க்கை….. 5 மாசம் கழித்து நாசமாக்கிய சிறுவன்…. திருமணமான பெண்ணின் நிலை….!!

ஐந்து மாதங்களுக்கு முன்பு பலாத்காரம் செய்யப்பட்ட காணொளியை வெளியிட்ட சிறுவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரை சேர்ந்த பெண் ஒருவர் ஐந்து மாதங்களுக்கு முன்பு 17 வயது சிறுவனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அச்சமயத்தில் அந்த சிறுவன் அதனை காணொளியாக பதிவு செய்து அந்தப் பெண்ணிடம் மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால் அந்தப் பெண் தன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை வெளியில் யாரிடமும் சொல்லாமல் மறந்துவிட்டார். அதோடு அவருக்கு திருமணம் முடிந்து தனது […]

Categories
தேசிய செய்திகள்

கடைக்கு சென்ற தாய்….. 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்…. 60 வயது முதியவர் கைது…!!

12 வயது சிறுமி 60 வயது முதியவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தில் இருக்கும் மேற்கு கர்பி அங்லாங் மாவட்டத்தை சேர்ந்த தாய் ஒருவர் தனது 12 வயது மகளுடன் தனியாக வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கு 60 வயதான புனிராம் தாஸ் என முதியவர் அவ்வப்போது வந்து செல்வார். அவ்வாறு வரும்போது சிறுமியை நோட்டம் விட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று சிறுமியின் தாய்க்கு கடைக்கு சென்றுவிட முதியவர் இதனை கவனித்து […]

Categories
உலக செய்திகள்

ஓட்டுநர் போல நடித்து… இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை…. காவல்துறையின் முக்கிய அறிவிப்பு…!!!

ஓட்டுனர் போல நடித்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கனடாவில் உள்ள லங்லேவில் வசிப்பவர் ஹிர்டிபால் பாத் (24). இவர் போன மாதம் ஆகஸ்ட் 20 ஆம் தேதி ஒரு பெண்ணிடம் சென்று தான் கார் ஓட்டுனர் என பொய் கூறியுள்ளார். அதன் பின்னர் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து காருக்குள் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அவரை கைது செய்து, […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

16 வயது சிறுமி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் …!!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் வழக்கு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். வாடிப்பட்டி அருகே கட்சிகட்டு பகுதியை சேர்ந்தவர் பாலாஜி இவர் செம்ளிப்பட்டி பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திச் சென்றார். பின்னர் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பல்வேறு பகுதிகளுக்கு சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞர் ஏழு […]

Categories
தேசிய செய்திகள்

பேச மறுத்த காதலி…. நண்பர்களுடன் காதலன் செய்த கொடூர செயல்…!!

தன்னுடன் பேசுவதை நிறுத்திய காதலியை காதலன் நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பராபங்கி மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் அதே பகுதியை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்தார். இவர்களது காதல் விவகாரம் சிறுமியின் வீட்டிற்கு தெரிய வந்ததால் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனை தொடர்ந்து சிறுமி காதலனுடன் பேசுவதை தவிர்த்துள்ளார். இளைஞன் பலமுறை தனது காதலியை சந்திக்க முயற்சித்தும் முடியவில்லை. மெசேஜ் செய்தாலும் […]

Categories
தேசிய செய்திகள்

“வீடியோ வைரலாகும்” 4 வருடமாக பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை…. 2 பேர் கைது…!!

இளம்பெண் ஒருவர் நான்கு வருடங்களாக காணொளியை வைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் உதைப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஹேமேந்திர என்ற வாலிபர் கெம்புராவில் இருக்கும் தனது பாட்டி வீட்டிற்கு சென்று இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் நட்புடன் பழகி வந்துள்ளார். ஒரு நாள் அந்த 19 வயது பெண்ணை தனது நண்பரின் வீட்டிற்கு அழைத்து சென்றதோடு அவரை அங்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதனை காணொளியாக […]

Categories
தேசிய செய்திகள்

143 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்… காவல் நிலையத்தில் புகார்…!!!

தெலுங்கானாவில் 143 தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசித்து வரும் பெண் ஒருவர் புஞ்சகுட்டா காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில்”கடந்த 2010ஆம் ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது. திருமணமான ஒரு வருடத்திற்குள் விவாகரத்து ஆகிவிட்டது. விவாகரத்தான எனது கணவரின் குடும்பத்தில் இருக்கின்ற சில உறுப்பினர்கள் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் என்னை 143 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்” என்று […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய இளைஞர் கைது…!!

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, ஆபாச படம் எடுத்து மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். குப்பத்து பட்டி கிராமத்தை சேர்ந்த 15 வயதுள்ள பத்தாம் வகுப்பு மாணவியை, அதே ஊரை சேர்ந்த உறவினரான முருகன் என்ற இளைஞன் பலாத்காரம் செய்தார் என்பது புகார். மேலும் அதனை ஆபாச படமாக எடுத்து மனைவியின் தாயாரிடம் காட்டி தமக்கு திருமணம் செய்து வைக்கும்படி  மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் தாயார் […]

Categories
மாவட்ட செய்திகள்

13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை, போக்கோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனா்…!!

மயிலாடுதுறை அருகே 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போஸ்கோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம்  பூம்புகார் தர்மகுலத்தை சேர்ந்தவர் தேவா, 22 வயதான இவர் செம்மனார்  கோவில் பகுதியிலுள்ள தனது தாத்தா வீட்டிற்கு செல்வது வழக்கம், இந்நிலையில் தாத்தாவின் வீட்டருகே தனியாக இருந்த 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். ஆனால் சிறுமி பாதிக்கப்பட்டதை அறிந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அவர் கேட்டதால் “ஸ்பெர்ம் டொனேட்” செய்தேன் … கைமாறாக பெண் மருத்துவர் செய்த செயல்!

பல பெண்களை ஏமாற்றி மிரட்டி பணம் பரித்த நாகர்கோவில் இளைஞர் காசியின் மீது சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உட்பட இருவர் அளித்த புகாரின் பேரில் 3 வழக்குகளை பதிவு செய்த போலீசார் காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பின் காவலில் எடுத்து  காசியைப் பற்றி போலீசார் மேற்கொண்டு வரும் தொடர் விசாரணையில் அவன் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது. இளம்பெண்களை மட்டுமின்றி அந்தப் பெண்களின் […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

பிரபல தயாரிப்பாளருக்கு 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை..!

பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின் ஸ்டீன்கு  23 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது நியூயார்க் நீதிமன்றம், பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக  முன்னாள் ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீனுக்கு(67) புதன்கிழமை 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஹார்வி, முன்னாள் தயாரிப்பு உதவியாளர் மிமி ஹேலியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், முன்னாள்  நடிகை ஜெசிகாவை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும் நடிகை ஏஞ்சலினா […]

Categories

Tech |