இலங்கைப் பெண் ஒருவர் ஓமன் நாட்டிற்கு வேலைக்காக சென்றுள்ளார். அந்தப் பெண் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஓமனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக இலங்கை போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது இந்த பெண்ணைப் போலவே 90 பெண்கள் சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு ஒரு அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இதில் சில […]
