Categories
தேசிய செய்திகள்

இனி இவர்களுக்கும் ஆதார் எண்…. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

அனைத்து குடிமக்களுக்கும் அடிப்படை உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக பாலியல் தொழிலாளிகளுக்கும் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை போன்றவை வழங்க வேண்டும் என்று மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தர்பார் மகிளா ஒருங்கிணைப்பு குழு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கொரோனா தொற்று அதிகம் இருந்த காலகட்டத்தில் பாலியல் தொழிலாளிகள் ஏராளமான பிரச்சினைகளை சந்தித்து வந்ததாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணையின் போது, பாலியல் […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தை வேண்டுமா..? நீங்க இந்த பரிகாரத்தை செய்யணும்… மந்திரவாதியின் பேச்சை கேட்டு தம்பதிகள் செய்த கொடூர காரியம்..!!!

குழந்தை பெறுவதற்கு பரிகாரம் செய்ய வேண்டி பாலியல் தொழில் செய்து வந்த இரண்டு பேரை அழைத்து வந்து நரபலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரை சேர்ந்த பாண்டு பதோரி என்பவரின் மனைவி மம்தா. பாண்டு பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது வரை குழந்தை இல்லை. இது சம்பந்தமாக பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்டும் பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில் ஒரு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பிரியாணியோடு வந்த 20வயது இளைஞன்…. உல்லாசமாக இருந்துட்டு கொலை…. பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்….!!

வாலிபர் ஒருவரோடு உல்லாசமாக இருந்த பாலியல் தொழிலாளி அவரை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் மண்டிபட்டியில் வசிக்கும் ஆறுமுகத்தின் மகன் பழனிச்சாமி(30). இவர் அங்குள்ள ஒரு சுவீட் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பழனிச்சாமி தியாகதுருகம் பக்கத்திலுள்ள பிரிதிவிமங்கலம் ஏரியின் அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தததால், விரைந்து வந்த காவல்துறையினர் பழனிசாமியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு […]

Categories

Tech |