Categories
தேசிய செய்திகள்

“பாலியல் தொழிலாளர்களை கண்ணியத்துடன் நடத்துங்க”….. அடையாள அட்டை கொடுங்க….  உச்சநீதிமன்றம் அதிரடி….!!!

பாலியல் தொழில் செய்பவர்களுக்கு அடையாள அட்டையை வழங்க உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. பாலியல் தொழிலாளர்களுக்கும் அடையாள அட்டைகள் வழங்க வேண்டும் என்பது தொடர்பான வழக்கை நீதிபதிகள் நாகேஸ்வரராவ் அடங்கிய அமர்வு விசாரணை செய்து வந்தது. இந்த வழக்கில் தமிழகத்தில் 87 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்களை அடையாளம் காணப்பட்டு அவர்களில் 86 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கி உள்ளது போல அனைத்து மாநிலங்களிலும் பாலியல் தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் […]

Categories
தேசிய செய்திகள்

சூப்பரோ சூப்பர்…. எல்லாமே பெண்கள்தான்…. பாலியல் தொழிலாளர்களுக்கு தனி போஸ்ட் ஆபீஸ்….!!!!

பாலியல் தொழிலாளர்களுக்கு தனியாக தபால் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் எவ்வளவு மேம்பாடுகள் வளர்ச்சி ஏற்பட்டாலும் பாலியல் தொழிலாளர்களின் நிலைமை தற்போது வரை மிகவும் மோசமாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக மும்பையில் உள்ள காமத்திபுரா பகுதி பாலியல் தொழிலாளர்கள் அதிக அளவு வாழும் இடம். அங்கு பல ஆண்டுகளாக பாலியல் தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். இருந்தாலும் அங்கு வாழும் பாலியல் தொழிலாளர்களின் நிலைமை மிக மோசமாகவே உள்ளது. இந்த நிலையில் அப்பகுதியில் வாழும் பாலியல் தொழிலாளர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காக […]

Categories
மாநில செய்திகள்

“Sex Workers”க்கு….. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு…!!!!

தனியாகவோ அல்லது குடும்பமாக வசிக்கும் பாலியல் தொழிலாளர்களுக்கு ஸ்மார்ட் கார்டு அட்டை வழங்குவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி 16 ஆயிரத்து 986 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவித்துள்ளது. பாலியல் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், சமூகத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

Categories
தேசிய செய்திகள்

இவர்களுக்கான ஆதார் கார்டில்…. விதிமுறைகள் தளர்வு… ஆதார் ஆணையம் அறிவிப்பு…!!!!

பாலியல் தொழிலாளர்களுக்கு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு சான்றிதழ் இருந்தாலே ஆதார் கார்டு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றத்திடம் அரசு தெரிவித்துள்ளது. பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார் வழங்குவது தொடர்பாக 2013ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பிப்ரவரி 28ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பாலியல் தொழிலாளர்களும் சரியான சான்றிதழ் இருந்தால் அவர்களுக்கும் ஆதார் கார்டு வழங்கப்படும் என ஆதரவு தெரிவித்திருந்தது. இதன்படி மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் வழங்கிய சான்று இருந்தாலே […]

Categories
தேசிய செய்திகள்

இனி இவர்களுக்கும் ரேஷன் கார்டு…. உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு…!!!!

ரேஷன் கார்டு மூலமாக மக்களுக்கு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சீனி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த நிலையில் அனைத்து குடிமக்களுக்கும் அடிப்படை உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக பாலியல் தொழிலாளிகளுக்கும் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை ஆகியவை வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா  நெருக்கடியான காலகட்டத்தில் பாலியல் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

நெத்தியடி….! ரேஷன் கார்டு, ரேஷன் பொருட்கள்…. அதிரடி உத்தரவு….!!!!

பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு ஆதார் கார்டு போன்றவற்றை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பாலியல் தொழிலாளர்கள் சந்தித்த பிரச்சனைகள் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு, அடையாள அட்டைகள், ரேஷன் பொருட்கள் போன்றவற்றை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குடிமக்களுக்கு அடிப்படை வசதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை என மத்திய, […]

Categories

Tech |