Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“உங்களைத் தான்டா எனக்கு ரொம்ப பிடிக்கும்”… சாமியாரின் சுவாரஸ்யமான ஆன்மீக பாதை..!!

தமிழகத்தில் வருடா வருடம் ஒரு சாமியார் சர்ச்சையில் சிக்குவது வழக்கம். எடுத்துக்காட்டாக இந்த வருடம் வேலூரில் ஒரு சாமியார் சிக்கியுள்ளார். அவருக்கு ஒரு வித்தியாசமான கொள்கை உள்ளது. என்னவென்றால் அவருக்கு ஆண்கள்தான் மிகப் பிடிக்குமாம். மிகவும் சுவாரஸ்யமான கதை என்ன என்பதை வாருங்கள் பார்க்கலாம். வேலூர் மாவட்டம் திருவலம் பகுதியில் ஸ்ரீ சர்வ மங்கள பீடத்தை நிறுவி அதன் மடாதிபதியாக வலம் வந்தவர் சாந்தகுமார். இதுதான் இவரின் நிஜமான பெயர். இவர் சாமியாராக மாறிய பிறகு சாந்தா […]

Categories
மாநில செய்திகள்

பாலியல் தொல்லை… காவலருக்கு மண்டை உடைப்பு… சென்னையில் பரபரப்பு…!!!

சென்னையில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்த பெண்ணிடம் காவலர் பாலியல் தொல்லை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மக்களை அச்சுறுத்த கூடிய பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். மேலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற எண்ணம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. இந்நிலையில் சென்னை வடபழனியில் இன்று காலை பேருந்துக்காக பெண் ஒருவர் காத்திருந்துள்ளார். அப்போது அங்கிருந்த காவலர் ஒருவர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா பாதித்த பெண்” பாலியல் துன்புறுத்தல் கொடுத்த மருத்துவமனை ஊழியர்கள்…. தொடரும் அவலம்…!!

கொரோனா பாதித்த பெண்ணிடம் மருத்துவமனை ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள மலபார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இளம்பெண் ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்டு கடந்த வியாழனன்று அனுமதிக்கப்பட்டார். அவரது பெற்றோரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவமனை ஊழியர்கள் இளம்பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர். பரிசோதனை என்று கூறி ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு இளம் பெண்ணை வரவழைத்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர். இதனால் இளம் பெண் காவல் துறையினரிடம் புகார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மிட்டாய் வாங்கி தரேன் வா… நம்பிச் சென்ற 7 வயது சிறுமி… தொழிலாளி செய்த சில்மிஷம்… தர்ம அடி கொடுத்த மக்கள்…!!!

சேலம் மாவட்டத்தில் 7 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் வீராணம் பகுதியில் கூலித்தொழிலாளி சுப்பிரமணி என்பவர் வசித்துவருகிறார். அவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் வசித்து வரும் ஏழு வயது சிறுமியிடம் மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். தன் வீட்டிற்கு அழைத்துச் சென்ற அவர், அந்த சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அப்போது சிறுமி அழுது கொண்டே தனது […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வீட்டில் உறங்கிய 13 வயது சிறுமி… திடீரென உள்ளே நுழைந்த மர்ம நபர்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

பாலக்கோடு அருகே வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள். மகேந்திரமங்கலம் அடுத்துள்ள பிக்கிலி நாயகன் அல்லி என்ற பகுதியில் 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் நேற்று இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டுக்குள் நுழைந்த காற்று கொள்ளையை சேர்ந்த மூட்டை தூக்கும் தொழிலாளி திம்மபன் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். உடனடியாக சிறுமி அலறியதால், சத்தம் கேட்டு குடும்பத்தினர் எழுந்தனர். வீட்டுக்குள் நுழைந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை…. 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது….!!

சிறுவர்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் சந்திரபட்டி சாமியார்புதூர் பகுதியை சேர்ந்த மணி என்பவர் மகன் நவீன். இவர் அதே பகுதியை சேர்ந்த மதன் மற்றும் அவரது நண்பர்களான அவினாஷ் மற்றும் சரவணன் ஆகிய 3 பேரை கடந்த 11ஆம் தேதி பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு நவீன கைது செய்த காவல்துறையினர் திண்டுக்கல் சிறையில் […]

Categories
உலக செய்திகள்

“வாலிபருடன் இருந்த சிறுமி” பின்தொடர்ந்த துணிச்சலான பெண்…. கேமராவில் பதிவான திடுக்கிடும் காட்சி…!!

சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்து வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். லண்டன் நகரில் போன சனிக்கிழமையன்று காலை சிறுமி ஒருவர் வாலிபரிடம் தனியாக இருந்ததை கண்ட பெண் தன்னிடம் இருந்த ஒரு கேமராவை எடுத்துக்கொண்டு அவர்களின் பின்தொடர்ந்து சென்றுள்ளார். இதையடுத்து அந்தப் பெண் வாலிபரிடம் சத்தமாக நீ யார்? இந்த சிறுமியை எங்கே கூட்டி செல்கிறாய்? என்று கேட்டதற்கு அந்த வாலிபர் இவர் என்னுடைய உறவினரின் மகள் என்று சொல்லிக் கொண்டே அந்த இடத்தை […]

Categories
தேசிய செய்திகள்

“பாலியல் அரக்கண்” நாங்க உங்க பிள்ளைங்க…. தந்தையால் நேர்ந்த கொடுமை…. பிள்ளைகள் எடுத்த முடிவு… தாயின் உருக்கம்…!!!

தன் மகள்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த கணவனை மகள்களோடு சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. நொய்டாவில் ஐம்பது வயது நபர் தன் மனைவி மற்றும் மூன்று மகள்களுடன் வசித்து வந்தார். இவர் துப்புரவுத் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், தற்போது அவர் கழுத்தை நெரித்து மனைவி மற்றும் மகள்கள் கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து இறந்தவரின் மனைவி தெரிவிக்கையில், “என் கணவருக்கு குடி மற்றும் போதைப் பழக்கம் இருந்து வந்தது. […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற 9 வயது சிறுமி….. சில்மிஷம் செய்த உரிமையாளர்…. போக்ஸோவில் தூக்கிய போலீஸ்…!!

கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் அறந்தாங்கி அருகே இருக்கும் மணமேல்குடியில் மளிகை கடை வைத்திருப்பவர் முகமது ராவுத்தர். இவரது கடைக்கு 9 வயது சிறுமி அடிக்கடி பொருள் வாங்க செல்வது வழக்கம். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று சிறுமி பொருள் வாங்கச் சென்றபோது முகமது ராவுத்தர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அழுதுகொண்டே கடையில் இருந்து வீட்டிற்கு திரும்பிய சிறுமி தாயிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

16 வயது சிறுமி… பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன்… கைது செய்த போலீஸ்…!!!

வேளாங்கண்ணி அருகே 16 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். வேளாங்கண்ணி அருகே உள்ள பகுதியில் 16 வயது சிறுமியை காணவில்லை என்று அந்த சிறுமியின் பெற்றோர் கடந்த ஐந்தாம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த வேளாங்கண்ணி போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் நாகை பேருந்து நிலையத்தில் காணாமல் போன சிறுமியுடன் 17 வயது சிறுவன் ஒருவன் பேசிக்கொண்டிருப்பதை வேளாங்கண்ணி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பழைய காதலை மறக்க…. அர்ச்சகர் சொன்ன வழி…. பின் அரங்கேறிய சம்பவம்….!!

பழைய காதலை மறைக்க தியானம் செய்தால் போதும் என்று கூறி இளம்பெண்ணிடம் கோவில் அர்ச்சகர் பாலியல் தொல்லை கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது போரூர் அடுத்து இருக்கும் ஐயப்பன்தாங்கல்பகுதியை சேர்ந்தவர் கோவில் அர்ச்சகரான  சந்திரமவுலி. இவர் மீது இளம்பெண் ஒருவர் பூந்தமல்லி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் “நான் ஒருவரை மூன்று வருடங்களுக்கு முன்பு காதலித்தேன். அந்த காதலை மறப்பதற்கு தியானம் செய்தால் போதும் என்று அர்ச்சகர் சந்திரமவுலி தனி அறைக்கு என்னை அழைத்துச் சென்றார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

8 வயது சிறுமி… மாடிக்கு அழைத்த சமையல்காரர்… போக்சோ சட்டத்தில் கைது…!!!

கோவையில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சமையல்காரரை போஸ்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 54 வயதுடைய டேனியல் என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். அவர் தற்போது கோவை அத்திப்பாளையம் எம்ஜிஆர் நகர் பகுதியில் தங்கியிருந்து அங்கு இருக்கின்ற ஒரு உணவகத்தில் சமையல்காரராக வேலை செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் அதே பகுதியில் இருக்கும் 8 வயது சிறுமியை வீட்டின் மாடிக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது..!!

கோவையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை மசக்காளி பாளையம் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாததால் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடலில் காயங்கள் இருப்பது குறித்தும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்தபோது  அதே பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வரும் தினேஷ் குமார் என்ற இளைஞர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மகளுக்கு பாலியல் தொல்லை….. கண்ணீர் மல்க தாய் புகார்….. 2 வது கணவன் கைது…..!!

முதல் கணவரின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.  தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர் திருமணமாகி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 9 வயதில் ஒரு மகளும் 4 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக மனைவி விவகாரத்து பெற்று மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த உறவினரான 25 வயது வில்லிங்டன் கிறிஸ்டோபர்  என்பவரை […]

Categories
உலக செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை… பாகிஸ்தான் நபர் கைது..!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாகிஸ்தான் நபரை போலீசார் கைது செய்துள்ளனர். துபாயில் பாகிஸ்தானை சேர்ந்த தம்பதி 8 வயது மகளுடன் வசித்து வந்தனர். அவர்கள் தங்களது வீட்டின் ஒரு பகுதியை இரும்பு வேலை பார்த்து வந்த பாகிஸ்தானை சேர்ந்த 33 வயது வாலிபருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளனர். இதில் சமையலறை மட்டும் பொதுவான பகுதியாக இருந்துள்ளது. சம்பவத்தன்று 8 வயது சிறுமி உணவை எடுப்பதற்காக சமையலறைக்குள் சென்றிருக்கிறார். இதை பார்த்த குடிபோதையில் இருந்த வாலிபர் அந்த சிறுமியை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

டியூசன் வந்தபோது… “9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை”… ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரை தூக்கிய போலீஸ்..!!

கோபிசெட்டிப்பாளையம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.. ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகேயுள்ள கிராமத்தில் 9 வயது சிறுமி ஒருவர், தனது வீட்டின் அருகே இருக்கும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான 72 வயதுடைய சண்முகம் என்பவரிடம் டியூசன் படித்து வந்துள்ளார்.. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சிறுமி டியூசன் சென்றபோது, சண்முகம் சிறுமிக்கு மொபைல் போனில் ஆபாச வீடியோவைக் காட்டி பாலியல் தொல்லை அளித்துள்ளார்.. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

10 வயது சிறுமியிடம் அத்துமீறிய தொழிலாளி… போக்ஸோவில் தூக்கிய போலீஸ்..!!

திருப்பூர் மாவட்டத்தில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் மாஸ்கோ என்ற நகரில் அப்துல் ரஷீத் (39) என்பவர் வசித்து வருகிறார். அவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி கொண்டிருக்கிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.இந்த நிலையில் நேற்று மதியம் அப்துல் ரஷீத் அதே பகுதியில் இருக்கின்ற ஐந்தாம் வகுப்பு படிக்கும் பத்து வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தினமும் சிறுமிக்கு பாலியல் தொல்லை… மருத்துவமனை காவலாளி கைது..!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர் அடுத்துள்ள ராதாமங்கலம் தெற்காலத்தூர் என்ற பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். அவர் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் தற்காலிகமாக காவலாளியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் வசிக்கின்ற அதே பகுதியில் தாயை இழந்து பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து கொண்டிருக்கும் 9 வயது சிறுமியை ராஜேந்திரன் தனது வீட்டின் சொந்த வேலைக்கு பயன்படுத்தி வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து வீட்டிற்கு வரும் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

குடிபோதையில் மூதாட்டிக்கு பாலியல் தொல்லை… 29 வயது இளைஞர் கைது…!!

குடிபோதையில் 65 வயது மூதாட்டியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்துள்ள ஆரிக்கான் நகரைச் சேர்ந்த கோவிந்தராஜ், இவருடைய மகன் ராகுல்(29). இவருக்கும் இவரது தந்தை கோவிந்தராஜிற்கும் நேற்றுமுன்தினம் இரவு குடிபோதையில் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து ராகுலை அவரது தந்தை வீட்டினுள் வைத்து பூட்டி உள்ளார். குடிபோதையில் இருந்த ராகுல் நள்ளிரவில் வீட்டின் ஜன்னலை உடைத்து கொண்டு வெளியேவந்துள்ளார். இதையடுத்து, அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்திவரும் 65 வயதான மூதாட்டி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தாயின் தவறான நடத்தை… குழந்தை பெற்ற 14 வயது சிறுமி… 4 பேர் அதிரடி கைது… அதிரும் நாகை..!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 14 வயது சிறுமி பலரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறையில்  14 வயது சிறுமி தனது தாயாருடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கின்ற மணல்மேடு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட வரதம்பட்டு ஊராட்சியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். இச்சிறுமி அப்பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் பலரால் தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதனால் கர்ப்பமடைந்த சிறுமி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் […]

Categories

Tech |